திருக்கச்சிஅனேகதங்காவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் பெறப்பட்ட விவரங்கள் இணைப்பு
 
வரிசை 56:
==தல வரலாறு==
அனேகதம் என்றால் யானை என்று பொருள். யானை முகம் கொண்ட விநாயகப்பெருமானால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்ட திருத்தலம் என்ற பொருளில் அனேகதங்காபதம் என்றும், இதே பெயர் கொண்ட இமயமலையைச் சார்ந்த வட நாட்டுத் திருக்கோயிலிலிருந்து வேறுபடுத்தி அறிய கச்சி சேர்க்கப்பட்டு கச்சி அனேகதங்காவதம் என்றும் அழைக்கப்பட்டது. குபேரன் வழிபட்ட திருத்தலம். காஞ்சி புராணத்தில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 
==அமைப்பு==
கோயிலின் முன்பாக குளம் உள்ளது. சிறிய வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் சன்னதி முன்பாக பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் நால்வர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கச்சிஅனேகதங்காவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது