காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
வரிசை 62:
 
== திருத்தலப் பெருமை ==
[[படிமம்:Kanchi ekambaranathar temple8.jpg|thumb|200px|left|மாமரம்]]மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
 
இது [[முத்தி]] தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற [[சுந்தரமூர்த்தி நாயனார்]]க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல [[வெண்பா]]க்களைப் பாடிய [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[சாக்கிய நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரர்]] என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
வரிசை 106:
{{Commons category|Ekambareswarar Temple}}
<references />
 
==படத்தொகுப்பு==
<center>
<gallery>
File:Kanchi ekambaranathar temple1.jpg|
File:Kanchi ekambaranathar temple2.jpg|
File:Kanchi ekambaranathar temple3.jpg|
File:Kanchi ekambaranathar temple4.jpg|
File:Kanchi ekambaranathar temple5.jpg|
File:Kanchi ekambaranathar temple6.jpg|
File:Kanchi ekambaranathar temple7.jpg|
</gallery>
</center>
 
{{தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்|திருக்கச்சிஏகம்பம்||திருக்கச்சிமேற்றளி|1|233}}
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது