கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
 
சிறந்த எழுத்தாளராக வாழ்ந்து வந்த ஞானி கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று சென்னை கேகே நகரில் மறைந்தார்.
 
==தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது==
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது