செமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4:
==செமிலி மற்றும் சியுசு==
செமிலியின் மேல் காதல் கொண்ட [[சியுசு]] அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சியசின் கருவை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த [[எரா]] கோபம் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு<ref>Or in the guise of Semele's nurse, Beroë, in [[
பிறகு சியுசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.<ref>[[Hyginus]], ''Astronomy'' 2.5; [[Arnobius]], ''Against the Gentiles'' 5.28 {{Harv|Dalby|2005|pp=108–117}}</ref> அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.<ref>Nonnus, ''Dionysiaca'' 8.407-418</ref>
|