செமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Ovid +ஆவிட்)
 
வரிசை 4:
 
==செமிலி மற்றும் சியுசு==
செமிலியின் மேல் காதல் கொண்ட [[சியுசு]] அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சியசின் கருவை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த [[எரா]] கோபம் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு<ref>Or in the guise of Semele's nurse, Beroë, in [[Ovidஆவிட்]]'s ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.256ff and [[Gaius Julius Hyginus|Hyginus]], ''[[Fabulae]]''167.</ref> செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார். ஒருநாள் எரா செமிலியிடம் தனக்கு சியுசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார். செமிலி சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு சியுசு சிடைசு நதியின் மீது ஆணையிட்டு எதுவும் செய்வேன் என்றார். பிறகு செமிலி சியுசின் உண்மையான உருவைக் காண்பிக்குமாறு கூறினார். ஆனால் சியுசு அவரைத் தடுக்க முயன்றார். ஆனால் செமிலி வற்புறுத்தியதால் வேறு வழியின்றித் தன் சக்தி வாய்ந்த கடவுள் உருவத்தைக் காண்பித்தார். செமிலி ஒரு சாதாரண மனிதராக இருந்ததால் சியுசின் உருவில் இருந்து வெளிப்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.<ref>[[Ovidஆவிட்]], ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.308–312; [[Gaius Julius Hyginus|Hyginus]], ''Fabulae'' 179; Nonnus, ''Dionysiaca'' 8.178-406</ref>
 
பிறகு சியுசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.<ref>[[Hyginus]], ''Astronomy'' 2.5; [[Arnobius]], ''Against the Gentiles'' 5.28 {{Harv|Dalby|2005|pp=108–117}}</ref> அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.<ref>Nonnus, ''Dionysiaca'' 8.407-418</ref>
"https://ta.wikipedia.org/wiki/செமிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது