பழைய காந்தாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
இந்நகரம் [[வேதகாலம்|வேதகால]] ஆரியர்களின் குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கியது. பேரரசர் [[கனிஷ்கர்]] ஆடசியின் போது காந்தாரத்தில் [[பௌத்தம்]] நன்கு பரவியது.
==மகாபாரதத்தில்==
[[மகாபாரதம்|மகாபாரத்தில்]] வரும் [[காந்தார நாடு|காந்தார நாட்டின்]] தலைநகராக விளகியது காந்தாரம் ஆகும். காந்தார இளவரசி [[காந்தாரி]]யை மணந்தவர், வட இந்தியாவின் [[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசர் [[திருதராஷ்டிரன்]] ஆவார். காந்தார நாட்டின் இளவரசர் [[சகுனி]] ஆவார்.
<gallery>
File:Kandahar Greek inscription.jpg|அசோகரின் காந்தார கல்வெட்டு
|