ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம் |
|||
வரிசை 8:
| settlement_type = [[தேர்வு நிலை நகராட்சி]]
| image_skyline = File:Arani silk city.jpg
| image_caption = [[ஆரணி சேலை|ஆரணி பட்டுச் சேலை]], [[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி]], [[ஆரணி அரண்மனை|ஜாகிர் அரண்மனை]], [[ஆரணி அரண்மனை|பிரெஞ்சு கால அரண்மனை]], [[ஆரணி
| image_map =
| nickname = சில்க் மற்றும் ரைஸ் சிட்டி
வரிசை 20:
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
|subdivision_type3 = மாகாணம்
வரிசை 27:
| subdivision_name4 = [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type5 = மக்களவைத் தொகுதி
| subdivision_name5 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type6 = வருவாய் கோட்டம்
| subdivision_name6 = [[ஆரணி வருவாய் கோட்டம்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = [[
| named_for =
| government_type = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]
வரிசை 71:
| blank_name_sec1 = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| blank_info_sec1 = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
| blank1_name_sec1 = [[சென்னை
| blank1_info_sec1 = 141 கி.மீ (88 மைல்)
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை
| blank2_info_sec1 = 64 கி.மீ (40 மைல்)
| blank3_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
வரிசை 81:
| blank5_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 93 கி.மீ (58 மைல்)
| blank6_name_sec1 = [[புதுச்சேரி
| blank6_info_sec1 = 120 கிமீ (75 மைல்)
| blank7_name_sec1 = [[பெங்களூரு|பெங்களூரிலிருந்து]] தொலைவு
வரிசை 88:
| footnotes =
}}
'''ஆரணி''' ([[ஆங்கிலம்]]: ''ARANI'' அல்லது ''ARNI'') நகரம் [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம்]] (அ) [[ஆரணி அரிசி
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் மத்தியப் பகுதியில் இந்த ஆரணி நகரம் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்க்கு]] அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றது இந்த [[ஆரணி]] நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணியை [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி)]] எனவும் அழைப்பர். [[ஆரணி சேலை|ஆரணி பட்டு சேலையானது]], [[புவிசார் குறியீடு]] பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் [[ஆரணி அரிசி
[[
இங்கு [[ஆரணி நகராட்சி|நகராட்சி நிர்வாக அலுவலகம்]],[[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]](TN 97), [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்ட அலுவலகம்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்|ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம்]], [[ஊராட்சி ஒன்றியம்|ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்]] , [[இந்திய அஞ்சல் துறை|ஆரணி பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை அலுவலகம்]], [[தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்|ஆரணி மின் பகிர்மான கோட்டம் தலைமை அலுவலகம்]], [[நீதிமன்றம்|ஆரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம்]], [[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி]] மற்றும் [[ஆரணி கல்வி மாவட்டம்|ஆரணி கல்வி மாவட்ட அலுவலகம்]] ஆகிய அலுவலகங்கள் ஆரணி நகரில் அமைந்துள்ளது.
== ஆரணி நகரம் உருவாக்கம் ==
[[
* ஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆரணி நகரம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளது{{cn}}
வரிசை 108:
* சம்புவராயர்கள் [[படவேடு|படைவீட்டை]] தலைமையிடமாக கொண்டு [[திருவண்ணாமலை]], ஆரணி, [[வந்தவாசி]], [[போளூர்]], ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
* [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள வட்டங்களில் [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் ஆரணியில் அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த வட்டத்தில் 2,94,976 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வட்டத்தில் [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]] ஆகிய ஒன்றியங்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் [[ஆரணி நகராட்சி]], [[கண்ணமங்கலம்
* அதேபோல் [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]] 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
வரிசை 114:
* 30.09.1989க்கு முன் [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் ஆரணியானது முக்கிய பட்டு மற்றும் வணிக நகரமாக விளங்கியது
* 30.
* 2007 ஆம் ஆண்டு [[வேலூர் மக்களவைத் தொகுதி]]யின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி மக்களவைத் தொகுதி]] உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர்]], [[செய்யார் (சட்டமன்றத் தொகுதி)|செய்யார்]], [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி]], [[மயிலம் (சட்டமன்றத் தொகுதி)|மயிலம்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.
வரிசை 122:
* [[ஆரணி வட்டம்|ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக]], [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] (TN97) உருவாக்கப்பட்டது. பின்னர் [[ஆரணி வட்டம்]], [[போளூர் வட்டம்|போளூர்]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி]], [[கலசப்பாக்கம் வட்டம்|கலசப்பாக்கம்]] ஆகிய தாலுக்காக்கள் [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்]] கீழ் இயங்கி வருகிறது<ref>[https://www.facebook.com/AraniDistrict97/videos/790469014662292/]</ref>.
* [[திருவண்ணாமலை
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதிய கல்வி மாவட்டமாக ஆரணியை 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது <ref>
* ஆரணி 1931 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] உருவாக்கப்பட்டது.
வரிசை 132:
* 1987 ஆம் ஆண்டு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]] தரம் உயர்த்தப்பட்டது.
* 2008 ஆம் ஆண்டு முதல் [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]],[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள ஒரு சிறந்த [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. ஆரணி நகரை இந்த நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்துகிறது. ஆரணி நகராட்சியானது ஆண்டு வருமானம் 6 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டித்தருகிறது.[[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மூலமாக அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக உள்ளது.
* ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உள்ளார். நகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம், பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்கு பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் ஆட்சித்துறைத் தலைவரான நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்கள் 33 பேர் கொண்ட அமைப்பு சட்டமியற்றும் பணியை மேற்கொள்கிறது.
வரிசை 138:
* தமிழ்நாடு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான உட்பிரிவு மூலமாக நகரின் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றும் அடங்கும். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப்பதிவேடுகள் பிரிவு முதலிய சிறப்புப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.67|N|79.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arani.html | title = Arani | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 [[மீட்டர்]] (495 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது.
வரிசை 228:
== அமைவிடம் ==
* ஆரணி, [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
* ஆரணி, [[சென்னை
* [[திருவண்ணாமலை]]யிலிருந்து 60.கி.மீ தொலைவிலும், [[சேலம்|சேலத்திலிருந்து]] 190 கிமீ தொலைவிலும், [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 93 கி.மீ தொலைவிலும், [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] 83 கிமீ தொலைவிலும், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 63 கி.மீ தொலைவிலும் மற்றும் [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 98 கிமீ தொலைவிலும், [[புதுச்சேரி
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து [[ஆரணி நகராட்சி]]யின் மக்கள் தொகை 92,375. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 1,19,574.<ref name="dashboard">
{{bar box|title=Linguistic census|titlebar=#ddd|left1=Linguistic groups|right1=Percent(%)|float=left|bars={{bar percent|[[தமிழ்]]|Red|71.57}}
வரிசை 241:
{{bar percent|இதர மொழி|violet|0.51}}
}}
{{Pie chart
|thumb = right
|caption = ஆரணியின் சமயங்கள் (2011)
|label1 = [[இந்து சமயம்|இந்து]]
|value1 = 89.16
|color1 = Orange
வரி 264 ⟶ 263:
|value6 = 0.01
|color6 = DarkKhaki
|label7 = மற்றவை
|value7 = 0.19
|color7 = GreenYellow
}}
ஆறு வயதுக்கு கீழ் 6,346 பேரும் அவர்களில் 3,200 ஆண்களும் மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம் 76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில் 23,298 தொழிலாளர்களில், 153 பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள்.<ref name="2011census">{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=682630|title=Census Info 2011 Final population totals – Arani|year=2013|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|accessdate=26 January 2014}}</ref> என உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% [[இந்து
{{Historical populations
வரி 290 ⟶ 289:
* 2011<ref name=2011census>{{cite web|title=Census Info 2011 Final population totals – arani|url=https://web.archive.org/web/20080409011550/http://municipality.tn.gov.in/arni/sal_Population.htm}}</ref>
}}
== சொற்பிறப்பியல் ==
வரி 351 ⟶ 350:
}}
=== பல்லவர்கள் ஆட்சி காலம் ===
பல்லவர்கள் காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆரணியை (கிபி.400-896) ஆட்சி செய்து வந்தனர்.
=== சோழர்கள் ஆட்சி காலம் ===
பல்லவர்களை தோற்கடித்தபின் சோழர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர். பிறகு விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழ அரசர்கள் ஆண்டனர்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']
வரி 363 ⟶ 362:
[[தஞ்சாவூர்|தஞ்சை]] நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருவருக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்ததே காரணம். திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி I என்று பதவிக்கு வந்த மன்னர்.
[[படிமம்:
[[தஞ்சாவூர்|தஞ்சை]] நாயக்க மன்னரிடமிருந்து பணம் வசூல் செய்து கொண்டு திரும்புவதற்காக அங்கு முகாமிட்டிருந்த இரண்டு வஜீர்களுக்கும் தஞ்சை மன்னன் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அப்போது தஞ்சை அரண்மனையில் ராஜாவின் வாரிசு யார் என்பதில் போட்டி, சண்டை ஏற்பட்டிருந்தது. இவர்களுக்குள் நடந்த குடும்பச் சண்டையில் தங்களைப் பதவியில் அமர்த்திய பீஜப்பூர் சுல்தானையும், அவர்களது படைத் தளபதி ஏகோஜியையும், பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். இவ்விரு தூதர்களையும் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம்கூட இருந்ததாகத் தெரிகிறது.
=== சம்புவராயர்கள் ஆட்சி ===
[[
பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை]] மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த [[ஆரணி]], [[படவேடு|படைவீடு]] படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.
=== விஜயநகரப் பேரரசு ===
விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. [[ஆரணி]] மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்|ஆரணி கோட்டை]]. இந்த கோட்டைக்காக ஆரணியை அடுத்த [[படவேடு|படைவீட்டை]] சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. </sup>ஆரணியில் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சி செய்த போது ''[[நவராத்திரி நோன்பு|தசரா]]'' விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சியின் போது விஜயநகர கூட்டரசு தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
[[
===ஆற்காடு நவாப்===▼
▲=== ஆற்காடு நவாப் ===
விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் [[ஆற்காடு]] நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் [[ஆற்காடு நவாப்|ஆற்காடு கோட்டையும்]], [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்|ஆரணி கோட்டையும்]] கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. <ref>[https://tiruvannamalai.nic.in/ta/].</ref>▼
▲விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் [[ஆற்காடு]] நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் [[ஆற்காடு நவாப்|ஆற்காடு கோட்டையும்]], [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்|ஆரணி கோட்டையும்]] கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது.
===ஜாகிர்தார் ஆட்சி (கி.பி .1765-1901)===▼
▲=== ஜாகிர்தார் ஆட்சி (கி.பி .1765-1901) ===
{{Main|ஆரணி ஜாகீர்}}
வரி 389 ⟶ 388:
1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார்.அங்கு அவர் கூடப் ஷாஹ்வை சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து) மற்ற வெற்றிகளை பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாஹ் மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாஹ் அவனது பணம்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றை பெற்ற சிவாஜியின் படை 1677 மார்ச்சில் கர்னூல், கடப்பா,மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கி படையெடுத்தது.
[[
[[செஞ்சி]], [[வேலூர்|வேலூரை]] வெற்றிகொண்டபிறகு [[தஞ்சாவூர்|தஞ்சையையும்]] கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதை கொடுக்க அவன் தயாராக இல்லை. சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் உத்தரவை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவனின் சேவைக்கு விருதாக அவனை ஆரணியின் ஜாகிர் என்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி.
=== நடுக்காட்டில் அரண்மணை ===
[[
[[படிமம்:
ஆரணியிலிருந்து, [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] 12 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் உள்ளது. இங்கு ஒரு மன்னர் காலத்து அரண்மனை அமைந்துள்ளது. ஐந்தாவது திருமலை சாகிப் அங்கு அவரது காதலிக்காக கட்டிய அரண்மனை பங்களா அமைந்துள்ளது. ஒரு ஆங்கிலேய பெண்ணின் மீது கொண்ட காதலால் தனி பங்களாவை கட்டி அங்கு வாழ்ந்து வந்தார். அதன் பிறகு பிரெஞ்சு நாட்டிற்கும் நவாப் மன்னருக்கும் போர் மூண்டது. 1640 இல் ஆரணி ஜாகிர் வேதாஜி பாஸ்கர் பந்த் ஒரு மராத்தி பிராமின் வழங்கப்பட்டது. பின்னர், முதலாம் திருமலை ராவ் சாஹிப், ஐந்தாவது ஜாகிர்தார் 1751 ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆரணி சண்டை|ஆரணி போரின்]] போது முதலாம் திருமலை ராவ் சாஹிப் இந்த போரில் இறந்தார்.பின்னர் அவரது வாரிசான முதலாம் ஸ்ரீனிவாசா ராவ் சாஹிப் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு இன்னொரு பெயர் ஸ்ரீனிவாச ஐயர் எனவும் அழைப்பர். அதன் பின்னர், [[சத்தியவிஜயநகரம்|எஸ்.வி.நகரத்தில்]] தலைமையிடாக கொண்டு புகழ்பெற்ற மைசூர் மகாராஜா மாலிகாய் ஆட்சி புரிந்து வந்தனர். இது தீர்வுக்கு வருகை பின் எனது ஆரணி டோடோ பட்டியலில் உள்ளது. எப்படியிருந்தாலும், பிரஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] காட்டில் தனித்து நிற்கிறது.பிரெஞ்சு கட்டிடக்கலை என்றால் என்னால் ஒரு தொழில்முறை கருத்தைப் பெற முடியவில்லை, இருப்பினும் இது பல பிரெஞ்சு கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருக்கலாம்
<ref>https://amp/s/ajitmani.wordpress.com/2017/03/11/the-french-bungalow-in-arni/amp/]
[[
[[படிமம்:
இந்த அரண்மனை பூசிமலைக்குப்பம் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் மற்றும் பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படும் ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதற்கான சான்றுகளும் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும்.
=== ஆரணி போர் ===
{{
ஆரணி போர் (அல்லது) [[ஆரணி சண்டை]] இரண்டாம் கர்நாடக போரின் போது, [[டிசம்பர் 3]] [[1751]] அன்று [[ஆரணி]] என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. [[ராபர்ட் கிளைவ்]] தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து.<ref>Harvey p.82-83</ref>
=== ஆரணி கோட்டை ===
அப்போது [[மதுரை]]யை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது.
வரி 416 ⟶ 415:
தற்போது, அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன <ref>[https://m.youtube.com/watch?v=4_vStJS0AiA]</ref>.
=== வடஆற்காடு மாவட்டம் ===
பின்னாட்களில் [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது [[ஆரணி வட்டம்|ஆரணி தாலுகா]] தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் ஒழிப்பு 1948 ல் நிறைவேற்றப்பட்டும் வரை ஜாகிர் பாஸ்கர் பந்த் வழிவந்தோரால் தலைமையில் ஆரணி நகரம் ஆட்சி தொடர்ந்தது.
=== திருவண்ணாமலை மாவட்டம் ===
[[வட ஆற்காடு மாவட்டம்]] தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட மறுசீரமைப்புக்கு உட்பட்டது. அதன்படி [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் இருந்து [[வேலூர் மாவட்டம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்]] என இரண்டாக 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த ஆரணி பகுதியை [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
== நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| class="wikitable"
வரி 435 ⟶ 433:
|-
|1
|[[தமிழ்நாடு
|[[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழ்நாடு மாநில முதலமைச்சர்]]
| திரு.எடப்பாடி.பழனிச்சாமி
|-
| 2
| [[திருவண்ணாமலை
|[[மாவட்ட ஆட்சித் தலைவர்|மாவட்ட ஆட்சியர்]]
| திரு.கே.எஸ்.கந்தசாமி
வரி 475 ⟶ 473:
|-
| 8
| [[ஆரணி
| ஆரணி கல்வித்துறை அலுவலர்
| திரு.சம்பத்
வரி 485 ⟶ 483:
|-
|}
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
வரி 502 ⟶ 499:
|}
=== சட்டமன்றத் தொகுதி ===
{{
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி]] தொகுதி ஒன்றாகும். இந்த தொகுதியானது 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது. [[ஆரணி நகராட்சி
* 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த திரு. [[சேவூர் ராமச்சந்திரன்]] வென்றார்.
=== மக்களவைத் தொகுதி ===
{{
* 2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் படி, [[வந்தவாசி மக்களவைத் தொகுதி
* [[ஆரணி மக்களவைத் தொகுதி]] தமிழ்நாடு மாநிலத்தில் 39 மக்களவை தொகுதிகளில் இது 12 வது மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியில் மொத்தம் 14,45,751 வாக்காளர்கள் உள்ளனர். பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவை தொகுதியில் அடங்குகிறது.
{| class="wikitable"
வரி 555 ⟶ 550:
|
|
|
|14,45,781<ref>
|}
* 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு
== பொருளாதாரம் ==
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆரணி நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டத்தின்]] தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக [[சென்னை]], [[பெங்களூரு]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[திருச்சி]] போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், [[ஆரணி சேலை|ஆரணி பட்டு புடவைகளுக்கு]] புவிசார் குறியீடு மற்றும் தேசிய விருது பெற்றும் ஆரணி நகரில் பட்டு பூங்கா அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பட்டு பூங்கா அமைத்தால் [[ஆரணி சேலை|ஆரணி பட்டுப் புடவை]] அதிகப்படியான வருவாய் ஈட்டும் நகரமாக வளரும்.
== தொழில் வளம் ==
ஆரணியில் பட்டுச்சேலை மற்றும் அரிசிக்கு மிகவும் பெயர் பெற்றது.
=== ஆரணிப் பட்டுச் சேலைகள் ===
{{Main|ஆரணி சேலை}}
[[
* நகரத்தில் [[பட்டு]] நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு [[புடவை
* [[ஆரணி சேலை]]''(Arani sarees)'' என்பது [[இந்தியா|இந்திய]]<nowiki/>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஆரணி]] நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் [[சேலை]] ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-1|[1]]]</sup>. இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால் ஆரணியை [[ஆரணி சேலை|ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY)]] எனவும் அழைப்பர்.
* சேலை என்பது நான்கு [[யார் (நீள அலகு)|கெஜம்]] முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-2|[2]]]</sup>. சாடி என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.<sup>[[ஆரணி சேலை#cite%20note-3|[3]]]</sup>தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது.
* [[காஞ்சிபுரம்]] திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.
* [[ஆரணி சேலை]] உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை [[புவிசார் குறியீடு]]<nowiki/>பெற்றுள்ளது.<sup>[[ஆரணி சேலை#cite%20note-4|[4]]]</sup>
=== ஆரணி அரிசி ===
{{Main|ஆரணி அரிசி}}
வரி 589 ⟶ 584:
[[படிமம்:Rice paddy fields.jpg|thumb|ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல்]]
[[
* [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திற்கு]] மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.
* இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி உற்பத்தியில் [[திருவண்ணாமலை மாவட்டம்]], ஆரணி தான் முதல் நகரம் ஆகும்.
* '''ஆரணி அரிசி''' ''(Arni Rice)'' என்பது [[இந்தியா|இந்திய]]<sup>[[ஆரணி அரிசி#cite%20note-1|[1]]]</sup>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான [[அரிசி]] ஆகும்.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-2|[2]]]</sup> இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-3|[3]]]</sup> இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது.
* ஆரணி பகுதியில் விளையும் நெல்லுக்கு நீராதாரமாக விளங்குவது [[செய்யாறு ஆறு
* கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி]] முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி
[[
* தற்போது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[திருவண்ணாமலை மாவட்டம்]] தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.<ref>[https://m.facebook.com/story.php?story_fbid=2488358124741619&id=100007023662755&sfnsn=scwspmo&extid=aTnecwOd41tmAtoW]</ref>
== போக்குவரத்து ==
{{Main|ஆரணியில் போக்குவரத்து}}
ஆரணி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.
=== சாலை வசதிகள் ===
பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி நகரம் இணைக்கப்பட்டுள்ளது. [[விழுப்புரம்]]
'''[[மாநில நெடுஞ்சாலை 133 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை எண்-133]]''' மூலம் [[போளூர்]], [[செங்கம்]], [[திருவண்ணாமலை]], [[கிருஷ்ணகிரி]], [[திருக்கோவிலூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களை இணைக்கிறது.
[[
* '''மாநில நெடுஞ்சாலைகள் SH4'''
* '''மாநில நெடுஞ்சாலை SH132'''
* '''மாநில நெடுஞ்சாலை'''
* '''மாவட்ட சாலை MH40'''
* '''மாவட்ட சாலை'''
* '''மாவட்ட சாலை''' - ஆரணி நகரம் - [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]]
* '''மாநில நெடுஞ்சாலை SH133'''
* '''மாநில நெடுஞ்சாலை SH234A''' - ஆரணி நகரம் - [[களம்பூர்]]
ஆகிய முக்கிய சாலைகள் [[ஆரணி]]யை இணைக்கின்றன.[[ஆரணி]]க்கு வெளியே [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]]யை இணைக்க [[சென்னை]] (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் [[கடலூர்]] சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
=== பேருந்து வசதிகள் ===
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதல் பேருந்து சேவையை [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] முதல் [[சென்னை]] வரை முதல் பேருந்து சேவைத் தடத்தை 1967 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது.
[[
இங்கிருந்து [[சென்னை]] செல்வதற்கு மூன்று பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளது. [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] வழியாகவும், [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]] வழியாகவும் மற்றும் [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[படப்பை]], [[தாம்பரம்]] ஆகிய வழித்தடங்கள் ஆகும். இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது.
வரி 641 ⟶ 636:
1.புதிய பேருந்து நிலையம் (அ) [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்]]
[[
2.பழைய பேருந்து நிலையம் (அ) [[புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி|புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்]]
[[
* [[தமிழகம்|தமிழகத்தின்]] தலைநகரான [[சென்னை
* [[சென்னை
* [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[களம்பூர்]], [[வந்தவாசி]], [[பெரணமல்லூர்]] , [[கலசப்பாக்கம்]], [[சேத்துப்பட்டு]], [[விழுப்புரம்]], [[செஞ்சி]], [[வேலூர்]], [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[கண்ணமங்கலம்]] ஆகிய நகரங்களுக்கு 100க்கும் அதிகமான பேருந்து சேவைகள் உள்ளது.
வரி 661 ⟶ 656:
* [[மேல்மருவத்தூர்]], [[மேல்மலையனூர்]], [[அவலூர்பேட்டை]], [[உத்திரமேரூர்]], [[மேட்டூர்]], [[எடப்பாடி]], [[பவானி]], [[பெருந்துறை]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[காளஹஸ்தி]], ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
*[[துரிஞ்சிகுப்பம்]], [[சித்தேரி, துரிஞ்சிகுப்பம்|சித்தேரி (துரிஞ்சிகுப்பம்)]] [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]], [[விளாங்குப்பம் ஊராட்சி|விளாங்குப்பம்]], [[திருமணி]], [[புலவன்பாடி ஊராட்சி|புலவன்பாடி]] , [[மண்டகொளத்தூர்]], [[பாலவாக்கம்]], [[முனுகப்பட்டு ஊராட்சி|முனுகப்பட்டு]], [[ஆவணியாபுரம்]], [[கேசவபுரம்
[[
ஆரணி நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்க்கு பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் சில:
வரி 669 ⟶ 664:
{| class="sortable wikitable"
|-
! style="background:Green;"|தடம் எண்
!! style="background:Green;"|புறப்படும் இடம்
!! style="background:Green;"|சேரும் இடம்
!! style="background:Green;"| வழி
|-
|202
வரி 714 ⟶ 709:
|[[போளூர்]], [[திருவண்ணாமலை]], [[அரூர்]], [[சேலம்]]
|-
|432
|ஆரணி
|[[ஈரோடு]]
வரி 850 ⟶ 845:
{{Main|ஆரணி சாலை தொடருந்து நிலையம்}}
[[
ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க [[விழுப்புரம்]]- [[காட்பாடி]] தொடருந்து பாதை [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் [[ஆரணி]]
இங்கிருந்து [[பெங்களூரு]], [[எஸ்வந்த்பூர்]], [[காட்பாடி|வேலூர் - காட்பாடி]], [[கொல்கத்தா]], [[ஹௌரா பாலம்|ஹௌரா]], [[திருப்பதி]],
[[கடலூர்]], [[பாண்டிச்சேரி]], [[மன்னார்குடி]], [[மாயவரம்]], [[கும்பகோணம்]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]], [[மதுரை]], [[சென்னை சென்ட்ரல்]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]] ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது <ref>[
அதுமட்டுமின்றி, ஆரணி நகரின் வழியாக ரயில்கள் இணைக்க ஆந்திர மாநிலம் [[நகரி]]யில் இருந்து [[விழுப்புரம் மாவட்டம்]], [[திண்டிவனம்]] வரை ரயில் பாதை அமைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது <ref>[https://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2858670.html
{| class="wikitable"
|-
! style="background:Green;"|வண்டியின் பெயர்
!! style="background:Green;"|வண்டி எண்
!! style="background:Green;"|புறப்படும் இடம்
!! style="background:Green;"|சேருமிடம்
வரி 895 ⟶ 890:
|}
=== விமானப் போக்குவரத்து ===
ஆரணியில் விமான நிலையம் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள விமான நிலையங்கள் மூலம் ஆரணி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வரி 903 ⟶ 898:
* ஆரணியிலிருந்து [[புதுச்சேரி வானூர்தி நிலையம்]] 116 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
== கோவில்கள் மற்றும் சிறப்புகள் ==
=== திருமலை சமணர் கோயில் ===
கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் [[குடைவரை]]களும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]] [[நேமிநாதர்|நேமிநாதரின்]] 16 மீட்டர் உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது. [[ஆரணி
=== படவேடு ரேணுகாம்பாள் கோயில் ===
[[
ஆரணி அருகே படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இது மிக முக்கியமான சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகும் <ref>[http://www.renugambal.com]</ref>. வருடந்தோறும் ஆடி மாதத்தில் 7 வெள்ளிக்கிழமைகளில் மிகவும் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த கோயிலுக்கு செல்ல ஆரணியிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பேருந்து வசதிகள் உள்ளது.
=== புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் ===
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.
[[
அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.
வரி 938 ⟶ 933:
கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன <ref>[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2013/apr/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-664707.html]</ref>
=== பெரியநாயகி அம்மன் ஆலயம் ===
[[
பெரியநாயகி அம்மன் ஆலயம் [[தேவிகாபுரம்]] எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[அண்ணாமலையார் கோயில்|திருவண்ணாமலை கோயிலுக்கு]] அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.
ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். [[இசுலாமியர்|முகம்மதியர்]] படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி [[கொலு]] மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
வரி 951 ⟶ 945:
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் [[நடராசர்|நடராசமூர்த்தி]] உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து [[விநாயகர்]], நால்வர், [[சேக்கிழார்]] ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம். இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள் <ref>[https://temple.dinamalar.com/New.php?id=593]</ref>
=== எந்திர சனீஸ்வரர் கோயில் ===
[[
ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயில்,
[[ஆரணி]]
=== அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் ===
[[
▲[[File:Munagapattu Pachaiyamman koil.jpg|thumb|முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்]]
ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன <ref>[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]</ref>
=== ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆலயம் ===
ஆரணி அருகே [[அய்யம்பாளையம்]] கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. இந்த கோவில் ஆரணியிலிருந்து 17கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் பெருமாள் சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால், உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. இவர் சங்கு, சக்கரம் ஏந்தி, ஆவுடையார் மீது நின்றிருக்கிறார். சுவாமி தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது.சனிக்கிழமைதோறும் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும் இங்கு வழிபடுகிறார்கள்.
[[
'''பேச்சுக்காக பிரார்த்தனை''': சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர். இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் நன்கு பேசவும், ஊமைக்குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். பேசாத குழந்தைகளுக்காக சுவாமிக்கு தேனபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனை சுவாமி முன்பாக குழந்தையின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கின்றனர். பின், அந்த தேனையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் தேனைப் பருகி, சுவாமியை வழிபட விரைவில் பேசும் தன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பேச்சாளர்கள், பாடகர்கள் தாங்கள் குரல் வளத்துடன் இருக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வரி 976 ⟶ 970:
'''மகரத்திருவிழா''': சிறுவனுக்கு சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும் பொங்கலுக்கு மறுநாள் நடக்கும். இதை "மகரத்திருவிழா' (மகரம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்) என்கின்றர். அன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமி புறப்பாடும் உண்டு. தவிர, விஜயதசமி, விஷ்ணு கார்த்திகை (திருக்கார்த்திகைக்கு மறுநாள்) ஆகிய நாட்களிலும் சுவாமி வீதியுலா செல்வார். முன் மண்டபத்தில் வைணவ ஆச்சாரியார் சன்னதி உள்ளது.
'''தல வரலாறு''':பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த மலையில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெரியவர் அங்கு வந்தார். சிறுவன் முன் சென்று நின்றார். அந்த கிராமத்தில் அதுவரையில் தான் பார்த்திராத அந்த பெரியவரைக் கண்ட சிறுவனுக்கு ஆச்சரியம். சிறுவனின் தலை மீது கை வைத்த பெரியவர், ""ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்!'' என்றார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல சிறுவன், குன்றிலிருந்து இறங்கி ஊருக்குள் சென்றான். அங்கிருந்தவர்களை அழைத்து, "நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காரு!' என்றான். வாய் பேசாத ஊமைச்சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு, ஆச்சர்யம் தாங்கவில்லை. அவனிடம் பேசும் தன்மை வந்தது குறித்து கேட்டபோது, மலைக்கு வந்த பெரியவர் தன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததைக் கூறினான். வியந்த மக்கள், குன்றுக்கு வந்தனர். அங்கு, பெருமாள் தானே பெரியவராக வந்ததை உணர்த்தி சங்கு, சக்கரத்துடன் காட்சி தந்தார். மகிழ்ந்த மக்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். ஊமைச் சிறுவனுக்கு பேசும் தன்மையைக் கொடுத்ததால் இவர் "ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்' என்று பெயர் பெற்றார். விஜயநகர பேரரசு மன்னர்கள் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.<ref>https://temple.dinamalar.com/New.php?id=1172</ref>
== கல்வி ==
[[
ஆரணி [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] ஒரு தனி கல்வி மாவட்டம் ஆகும். தலைமை கல்வி மாவட்ட அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது. இங்கு அரசு பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை 1915 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இவற்றில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒரு நூற்றாண்டை கடந்த பள்ளியாகும்.
[[
=== ஆரணியிலுள்ள கல்வி நிலையங்கள் ===
* சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி
* அரசுசிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி
* அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
* சி. எஸ். ஐ பள்ளி
வரி 1,005 ⟶ 999:
* Dr.M.G.R சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இரும்பேடு
* பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - குன்னத்தூர்
* CSC
* AWERD NGO, (A Voluntary Organization working for Women, Youths and Children's with various Welfare activities, since 2000
ஆகிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரணி நகரிலும் மற்றும் ஆரணி புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ளது.
== முக்கிய நபர்கள் ==
ஆரணியில் சில குறிப்பிட்ட முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெயர்கள்.
வரி 1,017 ⟶ 1,011:
* [[சேவூர் ராமச்சந்திரன்|திரு.சேவூர் ராமச்சந்திரன்]] [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]] உறுப்பினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
== இதனையும் காண்க ==▼
▲==இதனையும் காண்க==
* [[ஆரணி ஜாகீர்]]
* [[திருமலை சமணர் கோயில் வளாகம்]]
|