பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
https://www.91mobiles.com/top-10-mobiles-below-5000-in-india]]]]phone model
https://www.maxbhi.com/yu-yureka-black-spare-parts-and-accessories.html|micromax yu yureka black 5040
Autonomic neuropathyதானியங்கி நரம்புகள் பாதிக்கப்படு
Mononeuropathyஒற்றை நரம்பு பாதிப்பு
Median nerve கை நடுநரம்புhttps://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/523100-nerves-are-good-5.html|மருத்துவம் தெளிவோம் 07: நரம்புகள் நலமா? சர்க்கரை நோயாளிகள் கவனம்!
Vitreous hemorrhage-விழிபடிக ரத்தகசிவு
Posterior vitreous detachment- விழித்திரை விலகல்
வரி 45 ⟶ 28:
இதன் காரணமாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டதற்கு டிசி, ஜேசி என கேட்டும் கொடுக்காமல் கமிசனரிடம் சென்றபின்புதான் தகவல் கொடுத்தார்கள். அதுவும் நான் 18. 11. 2016 அன்றிலிருந்து என் நகைக்காக புகார் கொடுத்துவருகிறேன், ஆனால் அவர்கள் நான் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளதாகவும் அப்புகாரை முடித்துடுவிட்டதாகவும் தகவல் கொடுக்கிறார்கள்.
இவர்கள் செய்த காரியங்களால் முதலில் என் நகைபோய்விட்டது, இரண்டாவது என் பையன்கள் என் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுதியில் தங்கி படிக்கிறார்கள், மூண்றாவது என் பணம் போய்விட்டது. இவ்வளவு காரியம் செய்தவர்கள் எந்த செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள். நீ எந்த அதிகாரியிடம் சென்றாலும் அப்புகார் இங்குதான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். இவ்வளவு செயல் செய்ய அவர்களின் வீட்டில் இருக்கும் கோவிந்தம்மாளின் மைத்துனன் 'திரு 'லட்சுமணன்'' என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் ''கோம்கார்டாக'' வேலை பார்ப்பதால்தான். லட்சுமணனுக்கு அந்த காவல் நிலையத்தில் வேலைசெய்யும் SIயாக வேலைசெய்யும் சணமுகம் என்பவர்தான் உதவிசெய்கிறார்.
ஐயா, இதன் காரணமாக மண உலைச்சலுக்கு உள்ளாகி, மான நஷ்டம் அடைந்து தவிக்கிறேன். தாங்கள் இவர்களை விசாரித்து என் பணமும் நகையும் கிடைக்க துரித நடவடிக்கை எடுத்து விசாரிக்கவேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
|