பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
10.07.2018 அன்று மீண்டும் அதேபோல் அரங்கேரிய சம்பவத்தின் போது அவர்களின் குடும்பத்தில் என்னை தாக்கியவர்கள் லட்சுமணன், ராமு, கோவிந்தம்மாள், கவிதா, லட்சுமியம்மாள், கோவிந்தம்மாளின் மகள்கள் இரண்டு பேர் ஆகியோரில் ''கோவிந்தம்மாள்'' என்பவர் என் தாலிச்சரடை அறுத்துச் செல்வதையும், என்னை அவர்கள் அடித்ததையும் என் அறுகில் இருந்து சண்டையை விலக்கிவிட்ட மீன்காரம்மா ஏட்டு ஜாண் என்பவரிடம் சொல்லியும் அவர்கள் கொவிந்தம்மாளின் மகளின் கையை என் பையன் பிடித்து இழுத்ததாக பொய்யான புகார் கொடுத்து என் புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள்.
மீண்டும் மீண்டும் நகைக்காக மவுண்டி டிசி, ஜேசி, கமிசனர் என புகார் கொடுப்பதால் 2. 10 2018 அன்று தெருவில் ஓடும் பயன்களிடம் நான் பணம் கொடுத்து அவர்கள் வீட்டு
இவர்கள் செய்த காரியங்களால் முதலில் என் நகைபோய்விட்டது, இரண்டாவது என் பையன்கள் என் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுதியில் தங்கி படிக்கிறார்கள், மூண்றாவது என் பணம் போய்விட்டது. இவ்வளவு காரியம் செய்தவர்கள் எந்த செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள். நீ எந்த அதிகாரியிடம் சென்றாலும் அப்புகார் இங்குதான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். இவர்களில் திரு 'லட்சுமணன்'' என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் ''கோம்கார்டாக'' வேலை பார்க்கிறார். லட்சுமணனுக்கு அந்த காவல் நிலையத்தில் வேலைசெய்யும் SI சணமுகம் என்பவர்தான் உதவிசெய்கிறார்.
|