பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
18.11.2016 அன்று என் பக்கத்து வீட்டுக்காரர்கள் பணத்திற்காகவும், நகைக்காகவும் என்னை அடித்து உடையைக்கிழித்து 6.30 சவரன் நகையைப் பிடுங்கி சென்றார்கள். நகைப்பறிப்பிற்கும் வன்முறைக்கும் சாட்சி இல்லை என பல்லாவரம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் விட்டு விட்டார்கள்.
 
10.07.2018 அன்று மீண்டும் அதேபோல் அரங்கேரிய சம்பவத்தின் போது அவர்களின் குடும்பத்தில் என்னை தாக்கியவர்கள் லட்சுமணன், ராமு, கோவிந்தம்மாள், கவிதா, லட்சுமியம்மாள், கோவிந்தம்மாளின் மகள்கள் இரண்டு பேர் ஆகியோரில் ''கோவிந்தம்மாள்'' என்பவர் என் தாலிச்சரடை அறுத்துச் செல்வதையும், என்னை அவர்கள் அடித்ததையும் என் அறுகில் இருந்து சண்டையை விலக்கிவிட்ட மீன்காரம்மா ஏட்டு ஜாண் என்பவரிடம் சொல்லியும் அவர்கள் கொவிந்தம்மாளின் மகளின் கையை என் பையன் பிடித்து இழுத்ததாக பொய்யான புகார் கொடுத்து என் புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள்.
மீண்டும் மீண்டும் நகைக்காக மவுண்டி டிசி, ஜேசி, கமிசனர் என புகார் கொடுப்பதால் 2. 10 2018 அன்று தெருவில் ஓடும் பயன்களிடம் நான் பணம் கொடுத்து அவர்கள் வீட்டு சிசிடிவி கேமராவை உடைக்கச்சொல்லியதாக பொய்யான புகார் கொடுத்து என்னை காவல் நிலையத்திற்குள் உட்கார வைத்துக்கொண்டு என் கணவரையும் மிரட்டி வக்கீல் ஆறுமுகம் மூலமாக 20,000/- பணம் கொடுத்தபின்புதான் என்னை வெளியில் விட்டர்கள். இதனால் மீண்டும் விசாரனைவேண்டி மவுண்ட் ஜேசியிடம் புகார் செய்ததால் மவுண்ட் ஏசி விசாரித்துவிட்டு அவர்கள் தவறான புகார் செய்துள்ளதை அறிந்து என் கணவரிடம், ''பக்கத்துவீடு சமாதனமாகச் செல்லுங்கள்'' என கூறிவிட்டார். ஆனாலும் என் நகைக்கோ, என் பனத்திற்கோ விடிவுகாலம் வரவில்லை. இதன் காரணமாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டதற்கு டிசி, ஜேசி என கேட்டும் கொடுக்காமல் கமிசனரிடம் சென்றபின்புதான் தகவல் கொடுத்தார்கள். அதுவும் நான் 18. 11. 2016 அன்றிலிருந்து என் நகைக்காக புகார் கொடுத்துவருகிறேன், ஆனால் அவர்கள் நான் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளதாகவும் அப்புகாரை முடித்துடுவிட்டதாகவும் தகவல் கொடுக்கிறார்கள்.
 
இவர்கள் செய்த காரியங்களால் முதலில் என் நகைபோய்விட்டது, இரண்டாவது என் பையன்கள் என் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுதியில் தங்கி படிக்கிறார்கள், மூண்றாவது என் பணம் போய்விட்டது. ஒரு பெண் என்று கூட பாராமல் இவ்வளவு காரியம் செய்தவர்கள் எந்த செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள். நீ எந்த அதிகாரியிடம் சென்றாலும் அப்புகார் இங்குதான் வந்தாகவேண்டும் என்கிறார்கள். இவர்களில் திரு 'லட்சுமணன்'' என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் ''கோம்கார்டாக'' வேலை பார்க்கிறார். லட்சுமணனுக்கு அந்த காவல் நிலையத்தில் வேலைசெய்யும் SI சணமுகம் என்பவர்தான் உதவிசெய்கிறார்.
 
ஐயா, இதன் காரணமாக மான நஷ்டம் அடைந்து, மன உலைச்சலுக்கு உள்ளாகி தவிக்கிறேன். இப்புகாரை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தாங்கள் அனுப்பினால் என்னை மிரட்டுவார்கள். தாங்களே இவர்களை விசாரித்து என் பணமும் நகையும் கிடைக்கவும், மேலும் தவறு செய்தபர்களுக்கு தண்டனைகிடைக்க செய்ய வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
 
#மீன்காரம்மா சொல்லும் சாட்சி வீடியோ
#கேமரா கலட்டி விடப்பட்டுள்ளதை கூறும் ஆடியோ
#பணம் கொடுத்தது பற்றிய ஆடியோ
மேலும் தாங்கள் கேட்டும் ஆதாரங்களைத்தர தயாராகௌள்ளேன்.
https://translate.google.co.in/#view=home&op=translate&sl=en&tl=ta&text=As%20per%20Wikipedia%20Encyclopedia\Malabar.
https://www.youtube.com/watch?v=2lYpY2r74es|phone lock
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது