முதலாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2:
{{Infobox royalty
| title = இராசகேசரி<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=iqHRAAAAMAAJ |title=Coins of the Cholas|publisher=Numismatic Society of India|author=Charles Hubert Biddulph|year=1964|page=34}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=j-CgtWP38nsC&pg=PA104 |title=Atlas of the year 1000|publisher=Harvard University Press|author=John Man|year=1999|page=104}}</ref><br> மும்முடிச்சோழன்
| image =
| caption = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] உள்ள இராசராச சோழனின் சிலை.
| reign = {{circa|985|1014}}
வரிசை 10:
| birth_date = c. 947
| death_date = {{death year and age|1014|947}}
| issue = {{unbulleted list|[[இராசேந்திர சோழன்]]|குந்தவை|
| father = [[சுந்தர சோழன்]]
| mother = வானவன்மகாதேவியார்
வரிசை 20:
இராசகேசரி வர்மர் '''முதலாம் இராசராச சோழன்''' [[சோழர்]]களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, [[சோழர் படை|இராணுவம்]], [[சோழர் கலை|நுண்கலை]], கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட [[சுந்தர சோழன்|சுந்தர சோழ]]னுடைய இரண்டாவது மகனாவார். [[சுந்தர சோழன்|சுந்தர சோழனுக்கும்]] சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே
== புகழ் பெற்ற இளவரசன் ==
|