உசிலம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Updated with latest input
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
[[படிமம்:Usilampattibusstand.JPG|right|thumb|200px|உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கம் நினைவு பேருந்து நிலையம்]]
'''உசிலம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Usilampatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். உசிலம்பட்டி [[கொச்சி]] - [[மதுரை]] - [[தொண்டி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருவாளர் பரதன் அவர்கள், மத்திய காவல் துறையில் , அசிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பதவியில் உள்ளார். இவர் உசிலம்பட்டி பகுதியில் இருந்து முதல் முறையாக இந்த பதவியில் உள்ளார். மேலும் மத்திய காவல் படையில் சிறந்த பணிக்காக குடியரசு தலைவரிடம் இருந்து விருது பெற்றார்
 
 
"https://ta.wikipedia.org/wiki/உசிலம்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது