தி. க. சுப்பராய செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார்
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''தி.கவீ. சுப்பராய செட்டியார்''' என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். பாலக்கரை வீரராகவ செட்டியாரின் மகன். இவர் திரிசிரபுரத்தில் வாழ்ந்தவர். மகாவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யின் மாணவர். இவர் சோடசாவதாதானம் சுப்பராய செட்டியார் என்றழைக்கப்படுகிறார்.
 
== சிறப்புகள் ==
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தம் மாணவராகிய இவரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச், சோடசாவதனி எனும் பட்டத்தை வழங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சுப்பராய_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது