யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==நூற்பெயர்==
 
இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். [[யாப்பு (இலக்கணம்)|யாப்பெனும்]] கடலைக் கடக்கும் [[பரிசல் | தோணி]] போன்றது எனப் பொருள்படும் "[[யாப்பருங்கலம்]]" என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே '''யாப்பருங்கலக் காரிகை''' என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். [[சமண சமயம்]] தொடர்பான [[திரமிள சங்கம்|திரமிள சங்கத்தின்]] உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுவாரும் உளர்.
 
யாப்பு என்பதை "செய்யுள்" என்றும்,
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது