மருதம் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
 
== மருதநிலத்தின் மக்கள் ==
வேளாண்மைவெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் மள்ளர்கள்பழந்தமிழர் முழுமையான வேளாண்மையில்வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் எனப்படும் குடும்பங்கள் நில மேலாண்மை நீர் மேலாண்மைபாசணம் செய்தனர்.
 
தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்
வரிசை 23:
     ‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23)
 
என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார்.
 
புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,
வரிசை 37:
இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள்   அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது.
 
கிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வேளாண்மைவெள்ளாண்மை செய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு குடும்பர்களைக்வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு
 
“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்
வரிசை 59:
           வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71)
 
என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன.மருதநிலங்களை ஆரம்ப காலங்களில் உருவாக்கி அரசுடைமையையும் நிலையான குடியையும் உருவாக்கியவர் மள்ளரே என்றாலும் இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
== மருத நிலத்தின் பொழுதுகள் ==
வரிசை 66:
== மருத நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[வேந்தன் (கடவுள்)]]
* ''மக்கள்'': [[உழவர்]], உழத்தியர்,மள்ளர்,மள்ளியர்,  [[கடையர்]],[[ஊராளி| ஊரான்]], கடைசியர், வினைஞர், சிலதர் 
* ''பறவைகள்'': [[நாரை]], [[குருகு (பறவை)|குருகு]], [[தாரா]], [[அன்றில்]]
* ''விலங்குகள்'': [[எருமை (கால்நடை)|எருமை]], [[நீர்நாய்]]
"https://ta.wikipedia.org/wiki/மருதம்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது