ஆதித்த சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
''இராசகேசரி வர்மன்'' '''ஆதித்த சோழன்''' (கி.பி 871 - 907), பரகேசரி [[விசயாலய சோழன்|விசயாலய சோழனின்]] மகன். இவனும் தன் தந்தையுடன் [[திருப்புறம்பியம் போர்|திருப்புறம்பிய போரில்]] பங்குபற்றினான். [[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசித வர்மனை]] கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.<ref name="sen2">{{Cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-9-38060-734-4 |pages=46–49}}</ref>
 
மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை [[காவிரி ஆறு|காவிரி]]யின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று [[சுந்தர சோழன்]] காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 [[கோயில்]]கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்த_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது