இராசேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 5:
| caption = ''இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030''
| title = பரகேசரி
| reign= கி.பி. 1012 - கி.பி. 1044
| capital = [[தஞ்சாவூர்]]<br /> [[கங்கைகொண்ட சோழபுரம்]]
வரிசை 13:
| heir= [[இராஜாதிராஜ சோழன்]]
| father= [[இராஜராஜ சோழன்]]
| year of birth=
| year of death=
[[File:Rajendra Chola in Battle, Kolaramma Temple - Edited.jpg |thumb|280px|ராஜேந்திர சோழர் போரில், கோலராமமா கோயில், [[கோலார்]]<ref name=Rice-X>{{cite book|last1=Rice|first1=Benjamin Lewis|title=Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District|date=1994|publisher=Department of Archeology, Mysore State|location=Mangalore, British India|url=https://archive.org/stream/epigraphiacarnat10myso#page/n7/mode/2up|accessdate=4 August 2015}}</ref>]]
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; [[இந்தியா]] [[இலங்கை]], [[மாலத்தீவு]], [[கடாரம்]], ஸ்ரீவிஜயம், மலேயா([[சிங்கப்பூர்]] - [[மலேசியா]]), [[சுமத்ரா]], [[கம்போடியா]], [[இந்தோனேசியா]], [[மியான்மர்]], [[வங்கதேசம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]] என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே [[சிவன்|சிவபெருமானுக்காக]] இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் [[சோழர் கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]] ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள [[திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்|காளஹஸ்தி கோயில்]] இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.
|