முதலாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{dablink|இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. [[பொன்னியின் செல்வன்]] புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழிவர்மன்]] ஐப் பார்க்க.}}
{{Infobox royalty
| title = இராசகேசரி
| image = Rajaraja_Statue.jpg
| caption = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] உள்ள இராசராச சோழனின் சிலை.
வரிசை 15:
| religion = [[சைவ சமயம்|சைவம்]], [[வைணவ சமயம்|வைணவம்]]
| dynasty = [[சோழர்]]
}}
{{சோழர் வரலாறு}}
இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட [[சுந்தர சோழன்|சுந்தர சோழ]]னுடைய இரண்டாவது மகனாவார். [[சுந்தர சோழன்|சுந்தர சோழனுக்கும்]] சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால [[உத்தம சோழன்|உத்தம சோழ]]னின் ஆட்சிக்குப் பின்னரே இவர் க்ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தார். [[விசயாலய சோழன்]] நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
|