சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் நீக்கப்பட்டன
வரிசை 32:
 
== இளமைக் காலம் ==
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை [[தெலுங்கு]] நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். இவர் [[தெலுங்கு மொழி]]யைத் தாய்மொழியாகக் கொண்டவர்.<ref name="Teluguone">{{cite web|url=http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |title=TeluguOne |publisher=TeluguOne |date= |accessdate=2011-08-31}}</ref> இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி,<ref name="Teluguone"/> மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர்கள் ஆவர்.<ref name="Teluguone"/> இவர் தன் இளமைக்காலத்தைத் [[திருத்தணி]]யிலும், [[திருப்பதி|திருப்பதியிலும்]] கழித்தார். பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 11</ref>
 
== டாக்டர் இராதாகிருஷ்ணனும் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சர்வபள்ளி_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது