இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: செவ்வாய் - link(s) தொடுப்புகள் செவ்வாய் (நவக்கிரகம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 58:
ஆலயத்திலே மகோற்சவம் தவிர பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக [[தைப்பொங்கல்]], [[தைப்பூசம்]], [[சிவராத்திரி]], [[பங்குனி உத்தரம்]], சித்திரை வருடப்பிறப்பு, [[வைகாசி விசாகம்]], [[ஆடிச் செவ்வாய்]], [[ஆடிப்பூரம்]], [[ஆவணி சதுர்த்தி]], [[நவராத்திரி]], [[விஜய தசமி]] (மானம்பூ), [[கேதாரகௌரி விரதம்]], [[கந்தசஷ்டி]], [[திருவெம்பாவை]] போன்றவை சிறப்பாக நடைபெறும்.[[படிமம்:kanakampikai.jpg|thumb|350px|right|இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்]]
 
அதேவேளை [[நவராத்திரி]]யின் 9ம்நாளன்று மகிஷாசூரன்போர் இடம்பெறும். இந்நிகழ்வு [[கிளிநொச்சி]] மாவட்டத்தில் இவ் ஆலயத்தில் மட்டுமே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் [[சமயகுரவர்]] நால்வரின் [[குருபூசை]] தினங்கள் ஆலயகும்பாபிசேக திதியில் சங்காபிசேகம் [[ஆடிச் செவ்வாய்]] கடைசி [[செவ்வாய் (நவக்கிரகம்)|செவ்வாயில்]] யாகம் போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.
 
==அமைப்பு==