மண்டூர் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 15:
மண்டூரில் பண்டைய காலத்தில் கதிர்காமம் போன்று [[தீ மிதிப்பு]]ம் இடம்பெற்றுள்ளது. முதலியார் எஸ். ஓ. கனகரெத்தினம் மட்டக்களப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிழாவை ஆரம்பிப்பதற்கான முதல் நிகழ்வாக மாலையில் வீதியுலா வரும் பாதைகளில் சாட்டையடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்லாத காலத்தில் காட்டினுள் ஆலயம் இருந்தபோது அருகிலுள்ள மிருகங்களை கலைப்பதற்காக சாட்டை அடிக்கப்பட்டது. திருவிழாவின் போது மாலையில் ஆலயத்தைச் சுற்றி சங்கு ஊதி சேகண்டி அடிப்பது வழக்கமாகும். கம்பிகளில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.<ref name=vk110813/>
==மேலும் வாசிக்க==
*[[சீர்பாதர்]]
==மேற்கோள்கள்==
|