அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎இளமை காலம்: உரை திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 49:
ஷெர்ஷா சூரியின் மகன் இசுலாம் ஷா அரியணை ஏறுவதைப்பற்றிய பிரச்சினைக்குப் பிறகு உமாயூன் தில்லியை 1555 இல் மீண்டும் கைப்பற்றினார். அதில் உமாயூன் தலைமை தாங்கிய ராணுவத்தின் ஒரு பகுதி அவரது பாரசீக கூட்டாளி முதலாம் தமஸ்பால் வழங்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு உமாயூன் இறந்தார். அக்பரை அரியணை ஏற்றும் முயற்சிக்காக அக்பரின் பாதுகாவலரான பைரம் கான் உமாயூன் இறந்ததை மறைத்தார். 14 பிப்ரவரி 1556 இல் உமாயூனுக்கு பிறகு அக்பர் அரியணை ஏறினார். அந்நேரத்தில் முகலாய அரியணையை மீண்டும் கைப்பற்ற சிக்கந்தர் ஷா சூரியுடன் நடைபெற்றுக்கொண்டிருந்த போரின் மத்தியில் அக்பர் அரியணை ஏறினார். பஞ்சாபின் கலனவுரில் 14 வயது அக்பரை புதிதாக கட்டப்பட்ட மேடையில் இருந்த அரியணையில் பைரம் கான் உட்கார வைத்தார். அந்த மேடை இன்றும் உள்ளது.<ref>{{cite web |url=http://punjabgovt.nic.in/government/gurdas1.GIF |title=Gurdas |publisher=[[Government of Punjab (India)|Government of Punjab]] |archiveurl=https://web.archive.org/web/20080527210721/http://punjabgovt.nic.in/government/gurdas1.GIF |archivedate= 2008-05-27 |accessdate=2008-05-30}}</ref><ref>[http://gurdaspur.nic.in/html/profile.htm#history History] {{Webarchive|url=https://web.archive.org/web/20050802074716/http://gurdaspur.nic.in/html/profile.htm#history |date=2 August 2005 }} [[Gurdaspur district]] website.</ref> அங்கு அக்பர் ''ஷாஹின்ஷா'' என்று பிரகடனப்படுத்தப்பட்டார். இந்த பாரசீக வார்த்தைக்கு "மன்னர்களின் மன்னர்" என்று பொருள். அக்பருக்கு வயது வரும் வரை பைரம் கான் ஆட்சியை கவனித்துக் கொண்டார்.<ref>{{harvnb|Smith|2002|p=337}}</ref>
[[File:Akbar's Genealogical Order.jpg|thumb|தைமூர் வரையிலான அக்பரின் மரபு வரிசை]]
 
'''பேரரசர் அக்பர்''' அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] [[சிந்த்|சிந்து]] மாநிலம் [[அமர்கோட்|அமர்கோட்டில்]] உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் [[உமாயூன்]] மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் ஆகியோர் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.
 
[[படிமம்:Kaiser Akbar bändigt einen Elefanten.jpg|thumb|left|யானை மீது அமர்ந்த அக்பர்]]
 
[[உமாயூன்]] பாஸ்துன் ([[ஆப்கனிஸ்தான்]]) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.<ref name="Multiple5">{{cite book|author=Banjerji, S.K.|title=Humayun Badshah}}</ref> [[உமாயூன்|உமாயூனும்]] மனைவியும் [[பாரசீகதேசம்|பாரசீகத்துக்குச்]] சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது [[மத்தியப் பிரதேசம்]] என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது.<ref name="AknamaVolI">{{cite book|author=Fazl, Abul|title=Akbarnama Volume I}}</ref> இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் [[கலைகள்]], [[கட்டடக்கலை]], [[இசை]], [[இலக்கியம்]], காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
 
[[இஸ்லாம் ஷா|இஸ்லாம் ஷாவின்]] (ஷெர் கான் சூரியின் மகன்) [[ஆட்சி]] ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் [[உமாயூன்]] [[டெல்லி|டெல்லியை]] மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ் கொடுத்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து [[உமாயூன்]] இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் வைத்து 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web|accessdate=2008-05-30|url=http://punjabgovt.nic.in/government/gurdas1.GIF|title=Gurdas|publisher=[[Government of Punjab (India)|Government of Punjab]]}}</ref> அக்பர் '''ஷாஹன்ஷா''' ([[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] இதற்கு " அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார்.
 
== அக்பரின் ஆட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது