திருநாவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எழுத்துப்பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 40:
| footnotes =
}}
'''திருநாவாய்''' (''Tirunavaya'') என்பது [[கேரளம்|கேரளத்தின்]], [[மலப்புறம் மாவட்டம்|மலப்புரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பாரதப்புழாவின் வடக்கு கரையில் [[பாரதப்புழா|(பொன்னானி / நிலா அல்லது பேராறு)]] அமைந்துள்ளது. இது கேரளாவின் முக்கிய [[இந்து சமயம்|இந்து]] யாத்திரை மையங்களில் ஒன்றாகும். <ref name="H1">{{Cite news|newspaper=The Hindu|url=https://www.thehindu.com/news/national/kerala/Thousands-offer-bali-at-Tirunavaya/article16126813.ece|title=Thousands offer bali at Tirunavaya|date=9 August 2010|accessdate=10 December 2018}}</ref> திருநவாய்திருநாவாய் நகரானது [[திருநாவாய் நவ முகுந்தன் கோயில்|திருநாவாய் கோயில்]] (நவ முகுந்தன் / [[விஷ்ணு]] கோயில்) மற்றும், [[சிவன்]] மற்றும், [[பிரம்மா]] கோயில்கள் (செருதிருநவய்செறுதிருநாவாய் பிரம்மன் கோயில் மற்றும் ,சிவன் கோயில் / திருநாவாய் மகாதேவர் கோயில்) ஆகியவற்றின் அமைவிடமாக விளங்குகிறது. இது கேரளத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் விடும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.
 
திருநாவாய் பழங் காலம் முதல் [[கேரளம்|கேரள]] [[இந்து சமயம்|இந்துக்களுக்கு]] மிகவும் புனிதமான இடமாக இருந்துள்ளது. திருநாவாயில் உள்ள [[பாரதப்புழா|பொன்னானி ஆறு]] ஒரு புனிதத்தபுனித நதியாக கருதப்படுகிறது. ஏனெனில் அது அதன் வலது கரையில் உள்ள [[விஷ்ணு]] (நவமுகுந்தன்) கோயிலுக்கும் அதன் இடதுபுறத்தில் உள்ள [[பிரம்மா|பிரம்மன்]] மற்றும் [[சிவன்]] கோயிலுக்கும் இடையில் இந்த ஆறு பாய்கிறது. வளமான நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த ஊர் கேரளத்தின் மிக முக்கியமான பிராமண குடியேற்றங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். <ref>K. V. Krishna Iyer ''Zamorins of Calicut: From the Earliest Times to AD 1806''. [[Calicut]]: Norman Printing Bureau, 1938</ref> திருநாவாயில் [[மாமாங்கம் திருவிழா, கேரளா|மாமாங்கம்]] திருவிழா போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கியத்துவம் உடைய கோயில் திருவிழா பெரியதாக நடத்தப்படுகிறது. <ref>Thirunavaya Navamukunda Temple (Official Website) </ref>
 
திருநாவாயில் உள்ள நவமுகுந்தன் கோயிலானது [[வைணவ சமயம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது . <ref>Thirunavaya Navamukunda Temple (Official Website) </ref> திருநாவாயில் நிகழ்த்தப்படும் பித்ருகர்மா / பித்ருகிரியைகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கார்கிடகா வாவு (அமாவாசை) அன்று, வட கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கோயிலுக்குச் சென்று, தங்கள் மூதாதையர்களுக்கு மோட்சத்தைத் அளிக்குமாறு பித்ருகிரியைகளை (பலி தர்பணம்) செய்கிறார்கள். ஊடகங்களின்படி, 2015 இல் நவமுகுண்டா கோவிலில் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாவு பலி நிகழ்த்தினர். <ref> ''Deccan Chronicle'' </ref> துலாம் மற்றும் கும்பத்தின் வாவு நாட்களில் திருநாவாயில் பலி சடங்குகள் செய்யப்படுகின்றன. <ref>''The Hindu'' </ref>
வரிசை 52:
== போக்குவரத்து ==
 
* அருகிலுள்ள விமான நிலையங்கள்: [[கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோழிக்கோடு (சி.சி.ஜே)]] மற்றும், [[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
* அருகிலுள்ள நகராட்சி: [[திரூர்]]
* அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையம்: திருநாவயூர், குட்டிபுரம் 7 கி.மீ, திரூர் 11 கி.மீ.
"https://ta.wikipedia.org/wiki/திருநாவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது