திருநாவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி எழுத்துப்பிழை திருத்தம் அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 40:
| footnotes =
}}
'''திருநாவாய்''' (''Tirunavaya'') என்பது [[கேரளம்|கேரளத்தின்]], [[மலப்புறம் மாவட்டம்|மலப்புரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பாரதப்புழாவின் வடக்கு கரையில் [[பாரதப்புழா|(பொன்னானி / நிலா அல்லது பேராறு)]] அமைந்துள்ளது. இது கேரளாவின் முக்கிய [[இந்து சமயம்|இந்து]] யாத்திரை மையங்களில் ஒன்றாகும். <ref name="H1">{{Cite news|newspaper=The Hindu|url=https://www.thehindu.com/news/national/kerala/Thousands-offer-bali-at-Tirunavaya/article16126813.ece|title=Thousands offer bali at Tirunavaya|date=9 August 2010|accessdate=10 December 2018}}</ref>
திருநாவாய் பழங் காலம் முதல் [[கேரளம்|கேரள]] [[இந்து சமயம்|இந்துக்களுக்கு]] மிகவும் புனிதமான இடமாக இருந்துள்ளது. திருநாவாயில் உள்ள [[பாரதப்புழா|பொன்னானி ஆறு]] ஒரு
திருநாவாயில் உள்ள நவமுகுந்தன் கோயிலானது [[வைணவ சமயம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது . <ref>Thirunavaya Navamukunda Temple (Official Website) </ref> திருநாவாயில் நிகழ்த்தப்படும் பித்ருகர்மா / பித்ருகிரியைகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கார்கிடகா வாவு (அமாவாசை) அன்று, வட கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கோயிலுக்குச் சென்று, தங்கள் மூதாதையர்களுக்கு மோட்சத்தைத் அளிக்குமாறு பித்ருகிரியைகளை (பலி தர்பணம்) செய்கிறார்கள். ஊடகங்களின்படி, 2015 இல் நவமுகுண்டா கோவிலில் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாவு பலி நிகழ்த்தினர். <ref> ''Deccan Chronicle'' </ref> துலாம் மற்றும் கும்பத்தின் வாவு நாட்களில் திருநாவாயில் பலி சடங்குகள் செய்யப்படுகின்றன. <ref>''The Hindu'' </ref>
வரிசை 52:
== போக்குவரத்து ==
* அருகிலுள்ள விமான நிலையங்கள்: [[கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோழிக்கோடு (சி.சி.ஜே)]]
* அருகிலுள்ள நகராட்சி: [[திரூர்]]
* அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையம்: திருநாவயூர், குட்டிபுரம் 7 கி.மீ, திரூர் 11 கி.மீ.
|