காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702766 BalajijagadeshBot உடையது. (மின்)
சி தகவற் சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
[[படிமம்:Karaikal Ammaiyar.png|thumb|சிவபெருமானை நினைத்து பாடல் இசைக்கும் காரைக்கால் அம்மையார்]]
| பெயர் = காரைக்கால் அம்மையார்
| படிமம் =Karaikal Ammaiyar.png
[[படிமம்:Karaikal Ammaiyar.png|thumb| படிமத் தலைப்பு = சிவபெருமானை நினைத்து பாடல் இசைக்கும் காரைக்கால் அம்மையார்]]
| படிம_அளவு =
| குலம் = வணிகர்
| காலம் = கி.பி. 300-500
| பூசை_நாள் =
| அவதாரத்_தலம் = காரைக்கால்
| முக்தித்_தலம் = திருவாலங்காடு
| சிறப்பு =
}}
 
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார்.<ref name=hindu /> [[கைலாயம்|கயிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.<ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|இரு மாம்பழங்களில் ஒன்றினை]]<nowiki/>ச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனைச்]] சரணடைந்தார்.<ref name=hindu />
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது