ராகுலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறுங்கட்டுரை ஆக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
குறுங்கட்டுரை ஆக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
ராகுலன் சித்தார்த்த கவுதமருக்கும் யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாயும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர்.
இது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம் |