இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person |
name=இராமலிங்க சுவாமிகள் |
name= திருவருட்பிரகாச வள்ளலார் |
image=File:Vallalar drawing.jpg|
caption=திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க அடிகள்|
caption= <small> [[அண்ணாமலை பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகதத்தின்]] '''திருவருட்பா''' புத்தக மேலட்டை<br />
</small>|
birth_date= {{birth date|1823|10|5|df=y}}|
birth_place= மருதூர், [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]],<br அருகில்/> உள்ளதற்போது கிராமம்[[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|
disappearance_datedisappeared_date = {{Disappearencedisappeared date and age|1874|1|30|1823|10|5|mf=yes}}|
disappeared_place =மேட்டுக்குப்பம், [[வடலூர்]], [[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
disappearance_place=Mettukuppam sitthivalaka thirumaligai|
}}
 
'''THIRUVARUTPRAKASAதிருவருட் VALLALARபிரகாச வள்ளலார்''' என்று அழைக்கப்படும் '''இராமலிங்க அடிகளார்''' ([[அக்டோபர் 5]], [[1823]] – [[சனவரி 30]], [[1874]]) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.<ref>http://www.istitutocintamani.org/englishSession/Theosophy_Timeless_Wisdom.pdf பக்: 6</ref> "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.<ref>நூல்: [[திருவருட்பா]] (#3471)</ref> திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
 
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் [[ஆறுமுக நாவலர்]].<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பக்கம் 95,96,97</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது