இராஜீவ் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். ஆனால் இந்த கொள்கை ஈழதமிழர் விடுதலை புலிகளின் தலைவரான [[பிரபாகரன்|பிரபாகரனுக்கும்]], அவர்களை மதம் ரியதியாக எதிர்க்கும் [[சிங்களவர்|சிங்களர்]]களுக்கும் இந்த செயல் எதிராக அமைந்ததால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளான ராஜீவ் காந்தி அவர்களை 21 மே 1991 அன்று [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] நடந்த ஒரு வரவெற்ப்பு நிகழ்ச்சியில் சிங்களர்களின் சூழ்ச்சியால் தற்கொலைப் படையினரால்படையினர் ஒருவர் மனித வெடிகுண்டு மூலம் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார்.
 
==சமய நல்லிணக்க நாள்==
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது