இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 27:
இவளும் ஒரு பெண், அஜாதசத்துரு, கலியுகக் காலம், நான்கு லட்சம், சைக்கிள் திருடன், யார் அவள், சுமதி எங்கே? என்ற சில படங்கள் சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. <br /><br />
== தென்னிந்தியத் தமிழ் படங்களோடு வர்த்தக ரீதியில் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்குமே என்ற பயம் துளியும் இல்லாமல் தமிழில் தயாரான சில படங்கள் ==
* நான் உங்கள் தோழன்
இதே நேரத்தில் சில இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில் பைலட் பிரேம்நாத், தீ, நங்கூரம், மோகனப் புன்னகை, வசந்தத்தில் ஒரு வானவில் முதலான தமிழகத் திரைப்படங்கள் இலங்கையிலும் படமாக்கப்பட்டன. இப்படங்களில் இடம் பெற்ற சிங்களத்துச் சின்னக்குயிலே, சுராங்கனிட்ட மாலு கெனாவா போன்ற சினிமாப் பாடல்கள் பட்டி தொட்டிகள் தோறும் முழங்கின. <br /><br />▼
* பொன்மணி
* காத்திருப்பேன் உனக்காக
* மீனவப்பெண்
* கடமையின் எல்லை
* நிர்மலா
* டாக்ஸிடிரைவர்
* மஞ்சள் குங்குமம்
* வெண்சங்கு
* வாடைக் காற்று
* தென்றலும் புயலும்
* தெய்வம் தந்த வீடு<small>(70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன்வர்த்தகர்
* வி.கே.டி.பொன்னு சாமிபிள்ளை.)</small>
* ஏமாளிகள்
* கோமாளிகள்
* அனுராகம்
* தென்றலும் புயலும்
* எங்களில் ஒருவன்
* மாமியார் வீடு
* நெஞ்சுக்கு நீதி இரத்தத்தின் இரத்தமே
* அவள் ஒரு ஜீவ நதி
* நாடு போற்ற வாழ்க
* பாதை மாறிய பருவங்கள்
== இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில் படமாக்கப்பட்ட தமிழகத் திரைப்படங்கள்==
* பைலட் பிரேம்நாத்
* தீ
* நங்கூரம்
* மோகனப் புன்னகை
▲
சினிமாப்படம் தயாரிக்கும் ஆர்வம் யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் தொற்றிக் கொண்டதன் விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் ர்யஅடநவ என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட படம். இனி இந்த மாதிரி படங்களை எடுக்கக்கூடாது என்பதற்கு பலருக்கும் பாடமாக அமைந்தது இப்படம்.
வரி 49 ⟶ 78:
பின்னர் தயாரான தமிழ்ப்படங்களில் பேர் சொல்லும் படியானவை என்று [[வாடைக்காற்று]], [[தெய்வம் தந்த வீடு]], [[ஏமாளிகள்]], [[எங்களில் ஒருவன்]], [[மாமியார் வீடு]], [[இரத்தத்தின் இரத்தமே]], [[அவள் ஒரு ஜீவ நதி]] எனச் சில படங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் 100 நாள் ஓடிய படம் இரத்தத்தின் இரத்தமே. இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. முக்கிய பாத்திரங்களில் [[ஜெய்சங்கர்]], [[ஜெயச்சந்திரன்]], [[அசோகன்]], [[நாகேஷ்]], [[ராதிகா]] என்று தமிழக நட்சத்திங்கள் நடித்தனர்.
<br /><br />
|