தினகரன் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 22:
}}
 
'''தினகரன்''' [[இலங்கை]]யின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் [[நாளிதழ்]] ஆகும். இப்பத்திரிகை [[1932]] ஆம் ஆண்டு [[மார்ச் 15]] ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான [[லேக் ஹவுஸ்]] நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியானது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1949}}</ref>
 
தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் [[க. கைலாசபதி]], ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.
வரிசை 29:
*பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]] அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.
*[[1959]] ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], எழுத்தாளர் [[அகிலன்]], நடிகர் [[சிவாஜி கணேசன்]] போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தினகரன்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது