முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →அரசியல் |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 20:
[[தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்|தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில்]], [[கள்ளர்]] மற்றும் [[அகமுடையார்]] சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் [[மறவர்]] மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் உள்ளனர்.<ref>{{cite news|title=Tamil Nadu Public Services Commission: List of Communities|url=http://www.tnpsc.gov.in/communities-list.html#bc |accessdate=2016-08-17}}</ref> இந்திய நடுவண் அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், இந்த மூன்று சமூகத்தினரும் [[இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு|இதர பிற்படுத்தப்பட்டோர்]] பிரிவில் உள்ளனர்.<ref>{{cite web |url=http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx?Value=mPICjsL1aLv%2b2hza1cVSjGj2lbN6VTmqldqIuVcOEkgHeh8PGW22Whuvc80mubPb |accessdate=2016-08-17 |title= Central List of OBCs - State: Tamil Nadu |publisher=National Commission for Backward Classes}}</ref>
== தேவர் ஜெயந்தி ==
முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.▼
▲முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==
|