நாலு வேலி நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
| imdb_id =
}}
'''நாலு வேலி நிலம்''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தி. ஜானகிராமன்]] கதை உரையாடல் எழுத, [[எஸ். வி.
[[தி. ஜானகிராமன்]] எழுதிய நாலு வேலி நிலம் என்ற நாடகத்தை [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] தனது ''சேவா ஸ்டேஜ்'' நாடகக் குழு மூலமாக மேடை ஏற்றி, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே இந்த நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமமே திரைப்படமாக தயாரித்தார். இப்படமானது தஞ்சை மாவட்ட வழக்குமொழி பண்பாடு, வாழ்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது.
== கதைச்சருக்கம் ==
சொந்தமாக நாலு [[வேலி (நில அளவை)|வேலி]] நிலத்தை வாங்கவேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமி என்பவரின் வாழ்கைக் கதையாக இப்படம் உள்ளது.
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்]]
|