விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
ஆதி தொல் பூர்வீக பழங்குடி குன்ற குறவர்கள் இனம் மக்கள் ஆவார்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
குன்ற குறவர்கள்
தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில் ஒரு பத்தி அளவிலும் அதற்கும் குறைவான அளவிலும் உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என முத்திரை குத்தப்படுகின்றன. பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.
 
 
பொருளுரை:- (புவியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆய்வறிக்கைகள் படி).
 
சூரியனில் இருந்து பிரிந்து உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை அமைந்துள்ள மூன்றாவது கோளாக இருக்கக்கூடியதே பூமியாகும். சூரியனிலிருந்து சிதறிய நோவா நெபுலா எனும் நெருப்பு பந்தாக இருந்த கோளமானது தான் பூமியாகும். இந்த பூமியில் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக மழையாளும் பணியாலும் காற்றாலும் குளிர்விக்கப்பட்டு பல இயற்கை நிகழ்வுகள் நடந்தற்க்குபிறகு மலைகள், குன்றுகள், பாறைகள், ஆறுகள், ஏரிகள் குளம் குட்டைகள் உருவாக்கி நீரோட்டத்தின் வாயிலாக உருவாகியதே ஒரு செல் அமீபா உள்ள தாவரம். (திரு.சார்லஸ் டார்வின் 1859-ல் உயிரினத்தோற்றம் குறித்த ஆய்வறிக்கை மற்றும் அவர் எழுதிய நூலில் தெரியப்படுத்தியுள்ளார்) அதுபோக தாவரவியல் ஆராய்ச்சியாளர் அல்-திவானவரும் ஆண்டு. கி.மு.828-896 ஆய்வுகள் மேற்கொண்டு அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் புவியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் பல ஆய்வறிக்கையில் உறுதிபடுத்தி உள்ளனர்). இவ்வாறு உருவான நீரோட்டத்தின் வாயிலாக உருவாக்கிய தாவரங்களால் ஒரு செல் அமீபா உருவாகி பல அமீபாக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிரினமாக உருவானது அந்த உயிரினம் பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு மனித உருவம் பெற்றது. உடற்கூறியல் அறிவியல் ஆய்வாளர் திரு.இராசெசு கி.மு.865-925 ஆண்டின் அவரது ஆய்வறிக்கை மற்றும் அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். (எடுத்துகாட்டாக வரலாறுகளிலும் புராணங்களிலும் கூற படித்து இருப்போம் ஆதி சங்ககாலத்தில் ஒரு உயிரினத்தை உருவாக்க ரிஷிகளும் முனிவர்களும் பயன்படுத்தியது தர்பை புல் ஆகும்). அறிவியல் ரீதியாகவும் உண்மை (உதாரணமாக: நீரோட்டமுள்ள கருங்கல் பாறையில் உருவாகும் ஒரு செல் அமீபா பாசிகள்). இதை உயிரியல் ஆய்வாளர் திரு.அல்-சாகிதவும் கி.மு.781-869 ஆண்டுகளில் ஆய்வு செய்து அவர்எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் பின் வந்த அறிவியல் ஆய்வாவாளர்களின் பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
 
மலையும் மலையை சார்ந்த பகுதியான குறிஞ்சி திணை நிலத்தில் தான் மனித இன தோன்றியிருப்பதாகவும் அதன் சாத்திய கூறுகளை தமிழ் இலக்கிய நூல்களான தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பெரியபுராணம் போன்ற வரலாற்று நூல்கள் வாயிலாகவும், 1978 ஆம் ஆண்டு மெய்க்கருவுயிரி என்னும் ஆய்வுகள் செய்த ஒயிட்டக்கர் அதை மறு சீராய்வு செய்த மார்க்லிஸ், மற்றும் திணை உயிரியல் பற்றிய ஆய்வு செய்த திரு.இராச்சிமங்கள் ஆகியோரின் ஆய்வறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== குறுங்கட்டுரை அறிவிப்பு ! ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது