சாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2944285 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 15:
இவர்கள் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] [[அருப்புக்கோட்டை]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராசபாளையம்]] மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]], [[ஆண்டிபட்டி|ஆண்டிபட்டி-சக்கம்பட்டி]] பகுதியிலும், அருகிலுள்ள டி. சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு [[பத்மசாலியர்]] என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை ''பத்மபிராமின்'' என்று அழைக்கிறார்கள்.
மேலும் தமிழக சாலியர் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள்.
ஆனால் இவர்களின் பூர்வீகம் காசி எனப்படும் வாரணாசி ஆகும். பிறகு பஞ்சாப்பில் உள்ள சாலியன்வாலாபாக் நகரில் வசித்தனர். பின்பு அப்பெயர் ஜாலியன்வாலா பாக் என மருவிற்று. இந்த நகரில் இன்றும் சாலியர் பெயரில் வீதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.{{cn}}
இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.
தற்போது தெற்கில் [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருவாரூர்]], [[காஞ்சிபுரம்]], [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[தர்மபுரி]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]] பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும், தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
== சிங்கள சாலியர் ==
|