ஐந்திணை ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 4:
[[முல்லைத் திணை|முல்லை]], [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி]], [[மருதத் திணை|மருதம்]], [[பாலைத் திணை|பாலை]], [[நெய்தற் திணை|நெய்தல்]] என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் [[தமிழர்]] வழக்கு. அக்காலத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களிலும்]], அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின்
==எடுத்துக்காட்டு==
|