சாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2944285 Gowtham Sampath உடையது. (மின்)
No edit summary
வரிசை 17:
மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு [[பத்மசாலியர்]] என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை ''பத்மபிராமின்'' என்று அழைக்கிறார்கள்.
 
சாலியர் சமூகத்தின் நம்பிக்கைகள் சிவன் பாரம்பரியத்தின் ஒரு பகுதியான மூதாதையர் வழிபாடு ஆகும். பெரும்பாலும் பிள்ளைமார் மற்றும் முதலியாருடன் கலாச்சாரத்தில் சார்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சாலியர் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள், பெரிய புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடும் சாலியர் சமூகத்தைச் சேர்ந்த 63 நயன்மாரர்களில் ஒருவரான நேச நயனார் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் வெறுமனே நெசவுத் தொழிலைக் கொண்ட வெவ்வேறு நபர்களுக்கு சாலியர் என்ற பெயரை வழங்கியது. சில அமெச்சூர் வரலாற்றாசிரியர்கள் முன்மொழிந்தனர், சாலியர் என்ற பெயர் பண்டைய தமிழ். சாலியர் (TN) சமூகம் பெரும்பாலும் தெற்கு தமிழ்நாட்டில்  வாழும் தமிழினமே.
மேலும் தமிழக சாலியர் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள்.
 
ஆனால் இவர்களின் பூர்வீகம் காசி எனப்படும் வாரணாசி ஆகும். பிறகு பஞ்சாப்பில் உள்ள சாலியன்வாலாபாக் நகரில் வசித்தனர். பின்பு அப்பெயர் ஜாலியன்வாலா பாக் என மருவிற்று. இந்த நகரில் இன்றும் சாலியர் பெயரில் வீதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.{{cn}}
 
இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.
 
தற்போது தெற்கில் [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருவாரூர்]], [[காஞ்சிபுரம்]], [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[தர்மபுரி]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]] பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும், தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சாலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது