இந்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நாடு வாரியாகக் கட்டிடக்கலை
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கங்கை - link(s) தொடுப்புகள் கங்கை ஆறு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 8:
==பௌத்த கட்டிடக்கலை==
 
கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் [[கங்கை ஆறு|கங்கைக்]]க் கரையோரமாக மக்கள் [[குடியேற்றம்|குடியேற்றங்க]]ளும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் [[பிராமணீயம்|பிராமணீயத்துக்கு]] மாற்றாகப் [[பௌத்தம்]], [[சமணம்]] என்னும் [[மதம்|மதங்கள்]] தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசன்]] [[அசோகர்|அசோகச் சக்கரவர்த்தியின்]] ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் [[பௌத்தக் கட்டிடக்கலை]] என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.
 
==இந்துக் கட்டிடக்கலை==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது