சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ற |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2779092 Kanthmub உடையது: பதிப்புரிமை மீறல் .. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 1:
[[படிமம்:Arulmigu Shri. Vadaku-Athiyan Sudalai Mada Swamy, Sanganapuram, Tirunelveli Rural.jpg|thumb|அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி சங்கனாபுரம் திருநெல்வேலி.]]
[[படிமம்:Iconic representation of Madan in a village shrine in South India.png|right]]
'''சுடலை மாடன்''' ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். [[சிவன்|சிவனுக்கும்]] [[பார்வதி]]க்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
வரி 8 ⟶ 7:
இந்த சுடலை மாடனுக்கு மூன்று விதமான பலிகள் தரப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடன் கோயில்
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடன் கோவில் மற்றும் [[வடக்கு சூரங்குடி|வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலைமாடன் கோவில்]] பிரசித்தி பெற்ற கோவில்.
[[திருச்செந்தூர்|திருச்செந்தூரில்]] ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது. அதுபோல் சோனகன்விளையில் அமைந்திருக்கும் நாலாயிரமூட்டையார் குளக்கரையில் நாடார்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற சுடலைமாடசுவாமி ஆலையம் அமைந்திருக்கிறது.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=475419 | title=நல்வினை நவிலும் சுடலைமாட சுவாமி | date=28 சூலை 2015 | agency=தினகரன் | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>. [[நெல்லை மாவட்டம்]] நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/Districts/2014/06/28223655/North-Vijayanarayanam-Ottappanaisudalai-mada-swami.vpf | title=வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா | date= 29 சூன் 2014 | agency=தினத்தந்தி | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>.,, [[நாகர்கோவில்]] நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர், [[சுசீந்திரம்]] அருகேயுள்ள தாணுமாலையன்புதூரில் அமைந்திருக்கும் சிவசுடலைமாடன் கோவிலின் சுடலைமாடன் சிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவமாக கல்லில் செதுக்கப்பட்ட பழமையான சுடலைமாடன் உருவச்சிலையாகும்.
[[File:Thanumalayanputhoor SivaSudalai.jpg|thumb|தாணுமாலையன்புதூர் சிவசுடலைமாடன் சிலை]]
== பிற பெயர்கள் ==
வரி 140 ⟶ 29:
* முத்துசுவாமி
* வெள்ளைப்பாண்டி
வரி 153 ⟶ 40:
* செம்பால் சுடலைமாடன்
* எலந்தையடி சுடலைமாடன்
பிற அவதார பெயர்கள்
வரி 160 ⟶ 46:
* தளவாய் மாடன்
* பலவேசக்காரன்
* நல்ல மாடன்
* அக்கினி மாடன்
வரி 191 ⟶ 76:
* காளை மாடன்
* சந்தயடி மாடன்
* தூசி மாடன்
== சிறுதெய்வ வழிபாடு ==
[[படிமம்:Sudalai Maadasamy Temple.JPG|right|thumb|250px|திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சுடலைமாடன் கோயில்]]
கிராமங்களில் காவல் தெய்வங்களாகக் கருதப்படும் சுடலை மாடன், [[இசக்கி மாடன்]], [[புலமாடன்]], [[வேம்பன்]], [[கறுப்புசாமி|கருப்பசாமி]], [[மாடசாமி]], [[மாயாண்டி]], [[முனியாண்டி]]போன்ற ஆண் தெய்வங்களும், [[முப்பிடாரி]], [[வண்டிமரிச்சி]], [[காட்டேரி]], [[உச்சிமாகாளி]], [[இருளாயி]], [[முனியம்மாள்]], [[இசக்கி அம்மன்|இசக்கியம்மன்]] போன்ற பெண் தெய்வங்களும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்டு வருகிறது.
இத்தெய்வங்களின் கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. இக்கோவில்களில் சிலைகள் இருக்கும் தனி அறையான கருவறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இல்லை. சாமியின் சிலையைத் தொட்டு வணங்கலாம். இத்தெய்வங்கள் பெரும்பாலும் மணல், சுண்ணாம்பு கலந்து திண்டுகளாக முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டிருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட திண்டுகளில் சாமிகளின் முகம் மட்டும் வரையப்பட்டிருக்கும் அல்லது காவிநிறக் கோடுகள் நீளவாக்கில் போடப்பட்டிருக்கும். சில ஊர்களில் கற்சிலைகளாகவும், சில ஊர்களில் சிலைகள் களி மண்ணாலோ சுண்ணாம்பாலோ உருவங்களாக உருவாக்கப்பட்டு வண்ணம் பூசி இருக்கும், கற்சிலைகளுக்கு வண்ணம் பூசப்படுவதில்லை. பிற இந்து தெய்வங்களைப் போல் கருணை வடிவான முகங்களாக இத்தெய்வங்களின் முகங்கள் அமைக்கப்படுவதில்லை.
வரி 212 ⟶ 94:
[[File:SudalaiMadan return from hunting.jpg|thumb|வாயில் மனித எலும்புகளை கடித்தபடி சுடுகாடு சென்று வேட்டையாடி திரும்பும் சாமியாடிகள்.]]
இக்கோவில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து
== வெளி இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=40mvX97yxq4 சுடலை மாடன் கதை]
[[படிமம்:Kalanthapanai sudalai andavar.jpg|thumb|கலந்தப்பனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர்]]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:கிராமக் கோயில்கள்]]
|