தி. க. சுப்பராய செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath பக்கம் வீ. சுப்பராய செட்டியார் என்பதை தி. க. சுப்பராய செட்டியார் என்பதற்கு நகர்த்தினார் |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox
|name= சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
|caption =
|birth_date =
|birth_place= [[பண்ருட்டி]] <br>[[தமிழ்நாடு]]<br>[[இந்தியா]]
|death_date = 1894
|philosophy= [[சைவ சமயம்]] ▼
|death_place =
|honors= தமிழ்ப் புலவர்▼
|other_names =
|education =
| spouse=
|children=
|parents= கஞ்சமலை செட்டியார்
|relatives=
}}
'''
▲'''வீ. சுப்பராய செட்டியார்''' என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்றழைக்கப்படுகிறார்.
== தோற்றம் ==
== சிறப்புகள் ==
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தம் மாணவராகிய இவரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச், சோடசாவதனி எனும் பட்டத்தை வழங்கினார்.
இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றியும் மற்றும் இவரை பற்றியும் திரிசிரபுரம் மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] எழுதிய சிறப்புப்பாயிரம் பின்வருமாறு உள்ளது
{{cquote|மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்</br>
வரி 40 ⟶ 45:
== பணிகளும் படைப்புகளும் ==
இவர் சென்னை அரசாங்கத்து, நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராக இருந்துள்ளார். விரிஞ்சேகர் சதகம் எனும் நூலை இயற்றியுள்ளார். சந்தனபுரி என வழங்கும் எயினனூர் ஆதிபுரத் தலபுராணத்தை இயற்றியுள்ளார்.
== எழுதிய உரைகள் ==
இவர் பரஞ்சோதி முனிவரின், திருவிளையாடற் புராணத்திற்கும், [[கம்பராமாயணம்]] அயோத்தியா காண்டத்திற்கும் [[காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணத்திற்கும்]], புலியூர் வெண்பாவிற்கும் உரை எழுதியுள்ளார்.
== பதிப்பித்த நூல்கள் ==
[[சிலப்பதிகாரம்]] புகார் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி, 1872 இல் பதிப்பித்தார். காங்கேயேன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பரசுவாமி இயற்றிய திருப்போரூர் சந்நிதிமுறை முதலிய நூல்களைப் பதிப்பித்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய மாயூரப் புராணத்தையும், நாகைக் காரோணப் புராணத்தையும் அச்சிட்டு வெளியிட்டார்.
== மறைவு ==
இவர் 1894 ஆம் ஆண்டு மறைந்தார்.
== உசாத்துணை ==
▲2) மயிலை சீனி.வேங்கடசாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் மெய்யப்பன் தமிழாய்வகம் - 2001.
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:1894 இறப்புகள்]]
|