இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் இராஜ்லட்சுமி தெபி பட்டாச்சார்யா என்பதை இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
தலைப்பை மாற்றுக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
'''இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா (Rajlukshmee Debee Bhattacharya)''' இவர் [[வங்காள மொழி]]யிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவைப் பற்றி எழுதும் ஒரு கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் இலக்கிய விமர்சகரும் ஆவார். பிரித்தன் அமைப்புடன் இணைந்து இந்தியக் கவிதைகள் சங்கம் 1991ல் ஏற்பாடு செய்த அகில இந்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றார். <ref>{{Cite web|url=http://indianpoetry.org/compititions3.htm|title=Third National Poetry Competition - ''Prize winning poems''}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இராஜ்லட்சுமி_தேபி_பட்டாச்சார்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது