யாத்கிர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
== வரலாறு ==
உள்ளூர் மக்களால் "யாதவகிரி" என்று பிரபலமாக அழைக்கப்படும் யாத்கீர் ஒரு காலத்தில் [[தேவகிரி யாதவப் பேரரசு|தேவகிரி யாதவ இராச்சியத்தின்]] கீழ் இருந்தது. இந்த பகுதி ஒரு சிறந்த வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்டுள்ளது. தெற்கின் புகழ்பெற்ற வம்சங்கள், [[சாதவாகனர்]], பாதாமியின் [[சாளுக்கியர்]]கள், [[இராஷ்டிரகூடர்]]கள், [[விஜயநகரப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]] மற்றும் [[
1504 ஆம் ஆண்டில் யாத்கீர் (குல்பர்கா) பிஜாப்பூரின் ஆதில் ஷாஹி இராச்சியத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டது. 1657 இல் மிர் ஜும்லாவின் படையெடுப்புடன் அது முகலாயர்களின் வசம் சென்றது. பின்னர் ஐதராபாத்தில் ஆசாஃப் ஜாஹி (நிஜாம்) வம்சம் (1724-1948) நிறுவப்பட்டவுடன் யத்கீர் மற்றும் குல்பர்கா என்பன அதன் கீழ் வந்தது. 1863 ஆம் ஆண்டில் நிஜாம் அரசு ஜில்லபாண்டியை உருவாக்கியபோது சுர்பூர் (ஷோராபூர்) மாவட்ட தலைமையகமாக மாறியது. சுர்பூரில் குல்பர்கா உட்பட ஒன்பது தாலுகாக்கள் இருந்தன. 1873 ஆம் ஆண்டில் குல்பர்கா ஏழு தாலுகாக்களுடன் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1956 இல் மாநிலங்களை மறுசீரமைப்பதன் மூலம் குல்பர்கா கர்நாடக மாநில மற்றும் பிரதேச தலைமையகத்தின் ஒரு பகுதியாக மாறியது. (குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வரும் தாலுகாக்களில் யாத்கிரி ஒன்றாகும்).
|