திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முழு பெயர் சேர்க்கப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{Infobox person
|name = திருப்பூர் குமரன்
|image =Tirupur kumaran.jpg
|image_size = 200px
|caption =
|birth_name = குமரன்
|birth_date = 1904
|birth_place = [[சென்னிமலை]], [[ஈரோடு]], [[தமிழ்நாடு]]
வரிசை 20:
|spouse = ராமாயி
|children =
|parents = நாச்சிமுத்து
|relatives =
}}
வரிசை 26:
== இளமைப்பருவம் ==
[[ஈரோடு மாவட்டம்]] [[சென்னிமலை]] அருகிலுள்ள [[செ.மேலப்பாளையம்]] என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து
[[கைத்தறி]] நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, [[ஈங்கூர்|ஈஞ்ஞையூர்]] கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
வரிசை 45:
== தபால் தலை ==
இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் [[2004]] இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/872180.cms Times of India article on the Commemorative stamp.]</ref>
|