முர்சிதாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 53:
}}
 
'''முர்சிதாபாத்''' ('''Murshidabad''') (Pron: ˈmʊəʃɪdəˌbɑ:d/bæd or ˈmɜ:ʃɪdəˌ) இந்தியாவின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தில் உள்ள [[முர்சிதாபாத் மாவட்டம்|முர்சிதாபாத் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[ஹுக்ளி ஆறு|ஹூக்ளி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் [[கொல்கத்தா]]விற்கு வடக்கே 238 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
 
[[வங்காள நவாபுகள்|வங்காள நவாப்புகளின்]] தலைநகமாக இருந்த முர்சிதாபாத் நகரம், 1757-இல் நடைபெற்ற [[பிளாசி சண்டை]]யில் ஆங்கிலேயர்கள், நவாப் [[சிராச் உத் தவ்லா]]விடமிருந்து முர்சிதாபாத் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகரத்தை [[கொல்கத்தா]]வில் நிறுவியதால், முர்சிதாபாத் நகரம் தனது செல்வாக்கை இழந்தது.
 
==மக்கள் தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 வார்டுகளும், 9,829 வீடுகளும் கொண்ட முர்சிதாபாத் நகரத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 44,019 ஆகும். அதில் 21,842 ஆண்கள் மற்றும் 21,842 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4414 (10.03%) ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 81.94% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 75.09%, முஸ்லீம்கள் 23.86%, மற்றும் பிறர் 1.05% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/801660-murshidabad-west-bengal.html Murshidabad Population Census 2011]</ref>
"https://ta.wikipedia.org/wiki/முர்சிதாபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது