திருதராட்டிரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Sage Sanathkumara teaches King Dhirutarashtra.jpg|thumb|[[விதுரன்|விதுரனின்]] வேண்டுதலுக்கு இணங்க [[சனத்குமாரர்|சனத்சுஜாதர்]], திருதராட்டிரனுக்கு [[பிரம்மம்|பிரம்ம ஞானம்]] உபதேசித்தல்]]
 
'''திருதராட்டிரன்''' , [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] மன்னனான [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனின்]] முதல் மனைவி [[அம்பிகா]]வின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். [[காந்தாரி]] இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் [[கௌரவர்|நூறு மகன்களும்]], [[துச்சலை]] எனும் ஒரு மகளும், பணிப்பெண் சுக்்்சுக்தா மூலம்மூலம்ம் [[யுயுத்சு]] என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே [[கௌரவர்]]கள், இவர்களில் மூத்தவர் [[துரியோதனன்]] ஆவர். திருதராட்டிரன், [[பாண்டு]] மற்றும் [[விதுரன்|விதுரனின்]] மூத்த சகோதரர் ஆகவும், [[பாண்டவர்|பஞ்சபாண்டவர்களின்]] பெரியப்பாவாகவும் விளங்கினார். [[காந்தாரதேசம்|காந்தார தேசத்தின்]] இளவரசனும் [[சகுனி]], காந்தாரியின் சகோதரன் ஆவார்.
 
[[குருச்சேத்திரப் போர்]] தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு [[விதுர நீதி|நீதிகளை]] கூறும் போது, [[விதேக முக்தி|சாகாநிலை]] பற்றி கூறுகிறார் [[விதுரர்]]. [[கௌரவர்|கெளவர்கள்]] போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற [[விதுரர்]], [[சனத்குமாரர்|சனத்குமாரரை]] வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார். <ref>[https://www.youtube.com/watch?v=wEQlzfQMscE&list=PLBsT6KHwtxwLfYQ5skPj_xM7PMeeKSIe2&index=1 பகுதி 41 முதல் 46பி முடிய சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு இறப்பற்ற வாழ்வு அடைவது குறித்து உபதேசிக்கும் காணொலி]</ref> <ref>http://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section41.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருதராட்டிரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது