புகழூர்க் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Pughalur Inscription.jpg|வலது|thumb|180px|புகழூர்க் கல்வெட்டு]]
[[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] மாவட்டம்[[புகளூர் வட்டம்|புகளூர் வட்டத்தின்]] தலைமையிடமான [[புகழூர்]] புகழுரைஅருகே அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
 
'புகழூர்க் கல்வெட்டு' என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு [[தமிழ் பிராமி]]க் [[கல்வெட்டு]] ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் [[சேரர்]]களின் தலைநகரமாக இருந்த [[கரூர்|கரூரிலிருந்து]] சுமார் 15 [[கிலோமீட்டர்]]கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.
வரிசை 26:
[[பகுப்பு:தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்]]
[[பகுப்பு:சேரர் சாசனங்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்டம்]]
[[பகுப்பு:இந்தியக் கல்வெட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புகழூர்க்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது