கங்கை (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சிNo edit summary
வரிசை 18:
| additional names =ஜான்வி , Ganges, Gange, Bhagirathi, Alaknanda, Vishnupadi, etc.
}}
'''கங்கா தேவி''' ([[சமசுகிருதம்]]: गङ्गा, [[இந்தி]]: गंगा ''{{IAST|Gaṅgā}}'', {{lang-my|ဂင်္ဂါ}}, {{IPA-my|ɡɪ́ɴɡà|IPA}} என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியருள் ஒருத்தியும்<ref>http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%9A சிவனுக்கு இரண்டு மனைவிகள்</ref> ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி தேவி சிவபெருமானை மணந்தபின்பு, பரதனின்பகீரதனின் வேண்டுதலால் தேவலாகத்திலிருந்து சிவபெருமானின் சடாமுடியை அடைந்தார்.
 
[[இந்து மதம்|இந்து மதத்தில்]], [[கங்கை]] ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த [[பாவம்|பாவங்கள்]] எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் [[சொர்க்கம்|சொர்க்கத்தை]] அடைவார் என்பது நம்பிக்கையாகும். [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[அலகாபாத்]], [[காசி]] போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.
 
இந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரனானவைமுரணானவை. கங்கையைகங்கையைச் சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்புவளர்ப்புத் தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான [[மகாபாரதம்]] கங்கையைகங்கையைப் [[பீஷ்மர்|பீஷ்மரின்]] தாயென கூறப்பட்டுள்ளதுகூறுகிறது.
 
== சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள் ==
[[படிமம்:Gangadhareswara Temple, Roof top.jpg|right|250px|thumb|கங்கை கோயில்]]
[[படிமம்:River Ganga at Rushikesh.jpg|thumb|கங்கை நதி]]
கங்கா தேவி தேவலோகத்தில் மந்தாகினி என்று அறியப்படுகிறார். பகிரதன்பகீரதன் தவத்திற்கு மகிழ்ந்து பூலோகத்திற்கு வந்தமையால் பாகீரதி எனவும் வழங்கப்படுகிறார். சைவ சமயத்தில் கீழ்கண்ட பெயர்கள் கங்கா தேவிக்கு வழங்கப்படுகின்றன.
 
* கங்கையம்மன்
வரிசை 54:
== இல்லறம் ==
=== சிவபெருமானின் வரம் ===
ஆதி சக்தி [[தாட்சாயிணி]]யாக அவதாரம் எடுத்துஎடுத்துத் [[தட்சன்|தட்சனின்]] யாகத்தில் விழுந்து மாய்ந்தார். அவருடைய பூத உடலை எடுத்துஎடுத்துத் திரிந்த சிவபெருமானை நிலைகொள்ளநிலைகொள்ளச் செய்யசெய்யத் திருமால் அவ்வுடைலைச் சக்ராயுதத்தினால் தகர்தார்சிதைத்தார். அவ்வாறு தகர்க்கப்பட்டசிதைக்கப்பட்ட தாட்சாயிணியின் உடல் பாகங்களில் ஒன்று [[பர்வதராஜன்| பர்வதராஜனின்]] எல்லையில் இருந்தது. அதை அரக்கர்களிடம்அரக்கர்களிடமிருந்து காக்க, பர்வதராஜன் போராடும் பொழுது, அவரின் மகளான கங்கையும் துணையிருந்தார்துணைபுரிந்தார். இதனால் சிவபெருமான் கங்கைக்கு நதியாக மாறும் பொழுது புண்ணியமிகுந்த நதியாக இருப்பாய் என்று வரமளித்தார். கங்கைக்குகங்கைக்குச் சிவபெருமான் மீது காதல் வந்தது. அதைஅதைச் சிவபெருமானிடம் கூறிய பொழுது தாட்சாயிணியைதாட்சாயிணியைப் பிரிந்த சோகத்தில் இருப்பதால் மறுத்துவிட்டார்.
 
=== தேவலோக நதி ===
சிவபெருமானின் வரத்தினால் புண்ணியமான நதியாக இருந்த கங்கையை அரக்கர்களால் களங்கப்பட்ட [[தேவலோகம்|தேவலோகத்தினின்தேவலோகத்தின்]] பாவங்களை நீக்கநீக்கப் பிரம்மாவும், [[இந்திரன்|இந்திரனும்]] தேவலோகத்திற்கு அழைத்துஅழைத்துச் சென்றனர். தேவலோகம் புண்ணியமடைந்தது. இருப்பினும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்துடன்வருத்தத்துடன் இருந்தார்.
 
=== பகிரதபகீரதத் தவம் ===
[[படிமம்:Ganga Mahabalipuram.jpg|thumb|250px|வானிலிருந்து இறங்கி வரும் கங்கை - [[மாமல்லபுரம்|மாமல்லபுரச்]] சிற்பம்]]
 
சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் [[பகீரதன்]]. தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை [[வசிட்டர்]] வாயிலாகக் கேள்விப் பட்டுகேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் [[பிரம்மன்|பிரம்மனை]] நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ ''நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்'' என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, ''நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின்'' என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூறினார்.
 
=== சடாமுடிப்பிரியை ===
வரிசை 70:
சிவபெருமான் கங்கா தேவியின் பரம்பரைப் பற்றி சிவருத்திர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய சிவருத்திரர் கலிவெண்பா - முதற்பதிப்பு - 1949</ref><ref>{{cite web|url=http://illathupillaimar.org/history/p1.html|title=Welcome to Illathu Pillaimar Community Site - இல்லத்துப் பிள்ளைமார் இணைய தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!|first=|last=Theni.|publisher=}}</ref>
 
சிவபெருமான் கங்கா தேவிக்கு [[வீரபத்திரர்]] என்ற மகன் பிறந்தார். வீரபத்திரனுக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர் என்ற பெயருமுண்டு.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/New.php?id=429|title=Agora Veerabadra Temple : Agora Veerabadra Agora Veerabadra Temple Details – Agora Veerabadra – Kumbakonam – Tamilnadu Temple - அகோர வீரபத்திரர்|publisher=}}</ref> அவருக்குஅவருக்குத் திருமண வயது வந்ததும் சிவபெருமான் இந்திரனை அழைத்துஅழைத்துப் பெண் பார்க்கும்படி கூறினார். அவர் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி [[கயல்மணி தேவி]]யை வீரபத்திரனுக்கு திருமணம் செய்யஏற்ற ஏற்றவர்மணமகள் என்பதை அறிந்தார். இராமராசர் சம்மதத்துடன் வீரபத்திரன் - கயல்மணி திருமணம் நடந்தது. அவர்களுக்குஅவர்களுக்குச் [[சிவருத்திரன்]] என்ற ஆண்குழந்தையும் பிறந்தது.
 
சிவருத்திரனுக்கு ஒரு வயதானபொழுது வீரபத்திரன் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கயல்மணி தேவி சிவருத்திரனுடன் பூகட்டும்பூக்கட்டும் வியாபாரத்தினைவியாபாரத்தினைக் கோயிலில் செய்து வந்தார். சிவருத்திரன் பெரியவனாகியதும் சிவபெருமானின் வில்லும் வாளும் பெற்று நள்ளி மாநகருக்குள் திக்விஜயம் செய்தார். அங்கு உக்கிர குமாரன் என்ற இளவரசனுடன் சிவருத்திரனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காட்டிற்கு வேட்டையாடவேட்டையாடச் சென்ற பொழுது, பண்டிதர் மகள் [[கண்டிகா தேவி]], வணிகர் மகள் உமையாள் மற்றும் இளவரசி தத்தை ஆகியோரை கவர்ந்து சென்றவனிடமிருந்து சிவருத்திரன் மீட்டார்.
 
அவர்கள் மூவரும் சிவருத்திரன் மேல் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவியான கண்டிகைதேவிக்குகண்டிகைதேவிக்குத் தருமக்கூத்தன், காந்திமதி என்ற இரு குழந்தைகளும், இரண்டாவது மனைவியான உமையம்மைக்கு தருமன், மந்திரை என்ற இரு குழந்தைகளும், மூன்றாவது மனைவியான தத்தைக்கு கலுழன், சுதை என்ற இரு குழந்தைகளும் பிறந்தன.
 
<!-- {{chart top|width=100%|சிவகங்கா பரம்பரை}} -->
வரிசை 94:
[[படிமம்:Raja Ravi Varma, Ganga and Shantanu (1890).jpg|thumb|left|எட்டாவது குழந்தையாகிய [[பீஷ்மர்|வீடுமரை]] கங்கை நீரில் அமிழ்த்துவதை [[சந்தனு]] தடுத்தல்.]]
 
[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] [[இதிகாசம்|இதிகாசமான]] [[மகாபாரதம்|மகாபாரதத்தினுள்மகாபாரதத்தில்]] கங்கை, [[வருண தேவன்|வருணனின்]] மனைவியாகவும், [[பீஷ்மர்|பீஷ்மரின்]] அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார். [[தேவலோகம்|தேவலோக]] நதியான கங்கையும், [[தேவர்கள்|தேவர்களும்]] சத்திய லோகத்தில் [[பிரம்மா|பிரம்மனைபிரம்மனைத்]] தரிசிக்கதரிசிக்கச் சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனைவருணனைப் [[பூலோகம்|பூலோகத்தில்]] மனிதனாகமனிதனாகப் பிறக்கும்படிபிறக்கும்படிச் சாபமிட்டார். அத்துடன் மேலாடையமேலாடையைச் சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாகபெண்ணாகப் பிறக்கவும், மனிதனாகமனிதனாகப் பிறக்கும் வருணனைவருணனைத் திருமணம் செய்து கணவனுக்குகணவனுக்குப் பிடிக்காத செயல்களைசெயல்களைச் செய்வாயெனவும் சாபமிட்டார்.
 
இதனால் வருந்திய கங்கை [[சாபவிமோசனம்]] கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களைசெயல்களைச் செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் [[சாந்தனு]] மகாராஜாவாக பிறந்தார்.<ref>http://www.thinakaran.lk/2010/05/22/_art.asp?fn=f1005221&p=1</ref> கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்குஅதற்குக் கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்ககேட்கக் கூடாதெனகூடாதன்ற ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்குதிருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையைஅந்நிபந்தனையைச் [[சந்தனு]] வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.
 
இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தைஅக்குழந்தையை எடுத்துஎடுத்துச் சென்று ஆற்றில் மூழ்கமூழ்கச் செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின்நிபந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்துஅடுத்தடுத்துப் பிறந்த அத்தனைஆறு குழந்தைகளும்குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்கமூழ்கடிக்கச் சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும்நிகழ்ந்தனவற்றையும் விளக்கினார்.
 
== கங்கா தசரா ==
 
தேவலோக நதியான கங்கா தேவி பகிரதனின்பகீரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்தது [[வைகாசி]] மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை, [[கங்கா தசரா|கங்கா தசரா’]] என்ற விழாவாகபெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=19270 இன்று கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்!</ref> இந்நாளைஇந்நாளைப் பாஹர தசமி என்றும் அழைக்கிறனர்.<ref>{{cite web|url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9449|title=கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள்!|publisher=}}</ref>
 
== பாவம் போக்கும் நதி ==
சிவபெருமான் கங்கைக்கு புனிதமான அந்தஸ்தினைமதிப்பினைத் தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்குகுளிப்பவர்களுக்குப் பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்துஅனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிடுபட்டுச் சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினைஎண்ணத்தினைக் கையிலையில்கைலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன் படிஅதன்படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பாமரப் பெண்ணாக மாறிய பார்வதியும் மாற்றுருவில் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரைஅருகிலுள்ளோரைக் காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரைவயதானவரைக் காப்பாற்றகாப்பாற்றச் சென்றனர். ஆனால் அவர்களைஅவர்களைத் தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனைகணவனைக் காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஒருஓர் இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கிமூழ்கித் தன்னுடைய பாவங்களைபாவங்களைத் தீர்த்து, அவள் கணவனைகணவனைக் காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரின்அனைவரது பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களைபாவங்களைத் தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/StoryDetail.php?id=33833|title=பக்தி கதைகள்,|publisher=}}</ref>
 
== சைவ சமயம் ==
[[படிமம்:Ravi Varma-Descent of Ganga.jpg|thumb|right|200px|கங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்]]
சைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திரசிவருத்திரப் புராணம் எனும் நூல் [[வீரபத்திரர்|வீரபத்திரனைவீரபத்திரனைச்]] சிவகங்கை மகனாகமகனாகச் சித்தரிக்கிறது.
 
[[சூரிய குலம்|சூரிய குலத்தின்]] தோன்றலாகிய [[திலீபன்]] என்பவனின் மகன் [[பகீரதன்]]. தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை [[வசிட்டர்]] வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் [[பிரம்மா|பிரம்மனை]] நோக்கிநோக்கிப் பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காகஅதற்காகக் கங்கையை நோக்கிநோக்கித் தவமிருந்தான் பகீரதன். கங்கையும் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து பூலோகத்திற்கு வருவதற்குவருவதற்குச் சம்மதம் தெரிவித்தாள். ஆனால் சிவபெருமானிடம் தன்னுடைய காதலைகாதலைக் கூறிகூறிய வேளையில் அவர் மறுத்துவிட்டதால், இம்முறை பகீரதனைபகீரதனைப் பயன்படுத்திபயன்படுத்திச் சிவபெருமானை அடைய எண்ணினாள்.
 
அதனால் பகீரதனிடம் தான் தேவலோகத்திலிருந்து பெரும் பிரவாகமாக வருவதைவருவதைக் கட்டுப்படுத்தகட்டுப்படுத்தச் சிவபெருமானால் மட்டும் இயலும் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கும்படி கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய சம்மதத்தினைப் பெற்றார். கங்கையும் சிவபெருமானைசிவபெருமானைப் பாதாள லோகத்திற்கு அடித்துஅடித்துச் சென்று அங்கு வாழ்வதென்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய ஆவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையைகங்கையைச் சிறைபிடித்தார்சிறைப்பிடித்தார்.
 
[[சிவன்|சிவபெருமானின்]] சடாமுடியிலேயே சுற்றிசுற்றித் திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு வரவரப் பகீரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையைகங்கையைச் சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையைகங்கையைப் பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் [[சிவன்|சிவபெருமான்]] [[கங்காதரன்]] என்று அழைக்கப்படுகிறார்.<ref name="auto" /> நாயன்மார்களும் சிவபெருமானைக் கங்கைவார் சடையார் என்றே போற்றிப் பாடுகின்றனர்.
 
== வைணவ சமயம் ==
[[வைணவம்|வைணவ சமயத்தில்]] திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது, வானை அளப்பதற்காகஅளப்பதற்காகக் காலை மேலே தூக்கிய பொழுது சத்திய லோகம் வரை அக்கால் நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் அபிசேகம் செய்தார். அதனால் கங்கை [[திருமால்|திருமாலின் திருவடியில்]] பிறந்ததுபிறந்தார் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.<ref>http://www.teachersofindia.org/ta/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF</ref>
 
== கௌமாரம் ==
[[முருகன்|முருகபெருமானை]] முழுமுதற்கடவுளாக வழிபடும் [[கௌமாரம்|கௌமார சமயமானது]], முருகனை கங்கையின் மகனாகமகனாகக் கூறுகிறது.<ref>{{cite web|url=http://www.kaumaram.com/thiru_uni/tpun0445.html|title=திருப்புகழ் - எண் வரிசைப் பட்டியல் திரு அருணகிரிநாதர் அருளியது - Sri AruNagirinAthar's Thiruppugazh numerical list for songs – Songs of Praises and Glory of Lord Murugan – Experience the Magic of Muruga|first=kaumaram.meta @|last=gmail.com|publisher=}}</ref> சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்புநெருப்புப் பொறிகளைபொறிகளைக் கங்கையே சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார் என்பதால் முருகனைமுருகனைக் கங்கையின் மைந்தன் என்று கூறுகின்றனர்.
 
== கங்கையம்மன் ==
கங்கையை அம்மனாக வழிபடுவதால் இந்தியாவில் கங்கையம்மன் என்ற பெயரால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் கெங்கையம்மன் கெங்காதேவி என்ற பெயரும்பெயர்களும் பரவலாக உள்ளது.
 
* [[சந்தவாசல் கங்கையம்மன் கோயில்]] - திருவண்ணாமலை.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/New.php?id=1174|title=Gangai Amman Temple : Gangai Amman Gangai Amman Temple Details – Gangai Amman – Chandavasal – Tamilnadu Temple - கங்கையம்மன்|publisher=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கங்கை_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது