ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] '''ஆறாம் அட்டவணை''', இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான [[அசாம்]], [[மேகாலயா]], [[திரிபுரா]], [[மிசோரம்]] பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மலைவாழ் பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம், வாழிடப் பகுதிகள் ஆகிய உரிமைகளைக் காக்கும் பொருட்டு, தன்னாட்சி அதிகாரம் வழங்க வகை செய்கிறது.<ref>[https://mhrd.gov.in/sixth-schedule Sixth Schedule Article 244(2) and 275(1)]</ref><ref>[https://mea.gov.in/Images/pdf1/S6.pdf Sixth Schedule – Article 244(2) & 275(1)]</ref>
22-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1969 மூலம், 244ஏ பிரிவு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி அரசை நிறுவுவதற்கும், உள்ளூர் சட்டமன்றம் அல்லது அமைச்சரவை அல்லது இரண்டையும் உருவாக்க ஆறாவது அட்டவணை இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, 1949-ஆம் ஆண்டில் [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|அரசியலமைப்புச் சபையால்]] நிறைவேற்றப்பட்டது.
▲==ஆறாவது அட்டவணையின் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசங்கள்==
[[File:NE Autonomous divisions of India.svg|thumb|வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சிப் பிரதேங்சகள்]]
இந்திய அரசியலமைப்ப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் கீழ்கண்ட 4 மாநிலங்களில் தன்னாட்சிப் பிரதேச நிர்வாகப்பகுதிகள் மற்றும் தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அவைகள்:
* [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] வடக்கில் உள்ள [[டார்ஜிலிங் மாவட்டம்]] மற்றும் [[காளிம்பொங் மாவட்டம்|காளிம்பொங் மாவட்டகள்]] 14 மார்ச் 2012 முதல் [[கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்|கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்தின்]] கீழ் செயல்படுகிறது.▼
* [[அசாம்]] மாநிலத்தின் வடக்கில் [[போடோலாந்து|போடாலாந்து தன்னாட்சி பிரதேச நிர்வாகத்தின்]] கீழ் [[போடோ மக்கள்|போடோ பழங்குடி மக்கள்]] அதிகம் வாழும் [[கோக்ராஜார் மாவட்டம்]], [[சிராங் மாவட்டம்]], [[உதல்குரி மாவட்டம்]] மற்றும் [[பாக்சா மாவட்டம்|பாக்சா மாவட்டங்கள்]] உள்ளது. <ref>[https://en.wikipedia.org/wiki/Bodoland_Territorial_Council Bodoland Territorial Council]</ref> அசாம் மாநிலத்தின் தெற்கில் உள்ள [[கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்]] மற்றும் [[திமா ஹசாவ் மாவட்டம்|திமா ஹசாவ் மாவட்டங்களை]] மாவட்ட தன்னாட்சிக் குழுக்கள் நிர்வாகம் செய்கிறது.
* [[மேகாலயா]] மாநிலத்தில் [[மேற்கு காரோ மலை மாவட்டம்]], [[வடக்கு காரோ மலை மாவட்டம்]], [[காசி மற்றும் செயிந்தியா மலைகள்|காசி மற்றும் ஜெயந்தியா மாவட்டங்களை]] அதனதன் மாவட்டக் குழுக்குள் (Administrative District Council) நிர்வகிக்கிறது.
* [[திரிபுரா]] மாநிலத்தின் மலைவாழ் பழங்குடி மக்களின் பகுதிகளை நிர்வகிக்க திரிபுரா தன்னாட்சி மாவட்டக் குழுக்குள் நிறுவப்பட்டுள்ளது.
* [[மிசோரம்]] மாநிலத்தின் [[சக்மா மாவட்டம்|சக்மா மாவட்டக் குழு]], லாய் மாவட்ட தன்னாட்சிக் குழு, மாரா தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.
▲*** [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] வடக்கில் உள்ள [[டார்ஜிலிங் மாவட்டம்]] மற்றும் [[காளிம்பொங் மாவட்டம்|காளிம்பொங் மாவட்டகள்]] 14 மார்ச் 2012 முதல் [[கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்|கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்தின்]] கீழ் செயல்படுகிறது.
==மேற்கோள்கள்==
<references/>
வரி 24 ⟶ 20:
[[பகுப்பு:இந்திய அரசியலமைப்புச் சட்டம்]]
[[பகுப்பு:இந்தியாவின் தன்னாட்சிப் பகுதிகள்]]
|