யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: cat |
சிNo edit summary |
||
வரிசை 22:
'''யமன்''' இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரியனின்]] மகன். [[சனி (நவக்கிரகம்)|சனீஸ்வரனின்]] அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
== குணவியல்புகள் ==
[[படிமம்:Yama with danda.jpg|thumb|Yama holding a danda]]
யமன் ஒரு [[திக்பாலர்]] மற்றும் ஓர் [[ஆதித்யர்]] ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை
யமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த
== சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல் ==
யமன் [[சிவன்]] மற்றும்
== எமனின் வேறு பெயர்கள் ==
வரிசை 45:
== கோயில்கள் ==
=== தமிழ்நாடு ===
தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் [[விருதுநகர்]] மாவட்டத்தில் [[சாத்தூர்|சாத்தூருக்கு]] அடுத்ததாக [[ஏழாயிரம்பண்ணை]] என்கிற கிராமத்திலும், கோவை அருகே [[வெள்ளக்கோவில்]] என்கிற கிராமத்திலும், [[தஞ்சாவூர்|தஞ்சை]] அருகே
* [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[பட்டுக்கோட்டை]] அருகே [[திருச்சிற்றம்பலம்]] எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.<ref name=nakkheeran>{{cite web|url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23611|title=அழகன் எமன்!|publisher=}}</ref> இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.
* ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.<ref name=nakkheeran />
|