பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''மகா புராணங்கள்''' என்பவை [[வியாசர்|வியாசரால்]]
வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10854</ref> இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. [[கந்த புராணம்]], சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் [[பிரம்மன்|பிரம்மனின்]] பெருமைகளை கூறுபவை [[ராஜசிக புராணம்]] என்றும், [[திருமால்|திருமாலின்]] பெருமையைக் கூறுபவை [[சத்துவ புராணம்]] என்றும், [[சிவன்|சிவபெருமானது]] பெருமைகளை கூறுபவை [[தாமச புராணம்]] என்றும் அழைக்கப்பெறுகின்றன.
|