இராசேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{Infobox Chola
| name=முதலாம்
| tamil = முதலாம்
| map = [[
| caption = ''
▲| caption = ''இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030'', ''இராசேந்திர சோழன் உருவ சிற்பம்''
| title = கோப்பரகேசரி வர்மன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
| reign= கி.பி. 1012 - கி.பி. 1044
வரி 14 ⟶ 12:
| heir= [[இராஜாதிராஜ சோழன்]]
| father= [[இராஜராஜ சோழன்]]
| year of birth=
| year of death= கி.பி. 1044
[[File:Rajendra Chola in Battle, Kolaramma Temple - Edited.jpg |thumb|280px|ராஜேந்திர சோழர் போரில், கோலராமமா கோயில்
''கோப்பரகேசரி வர்மன்'' '''இராசேந்திர சோழன்''' [[சோழர்|சோழர்களின்]] புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோவிலை]] கட்டியவருமான [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். [[விஜயாலய சோழன்]] காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய [[தமிழ்நாடு]], [[ஆந்திர பிரதேசம்]], [[கர்நாடகா]], [[கேரளம்]], [[தெலுங்கானா]], [[சத்தீஸ்கர்]], [[ஒரிசா]], [[மேற்கு வங்காளம்]] ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.
|