சீர்பாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பகுப்பினை இணைக்கவும் தொடுப்பிணைப்பி வாயிலாக |
சி துப்புரவு |
||
வரிசை 8:
| populated_states =[[இலங்கை]],[[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]],[[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]
}}
'''சீர்பாதர்''' (''Seerpadar'') எனப்படுவோர் [[இலங்கை
== வரலாறு ==
[[
'''சீர்பாதர்''' அல்லது '''சீர்பாதகுலம்''' என்பது சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டு பல்வேறு சாதி மக்களை ஒருங்கிணைத்து உருவானதாக கருகப்படுகிறது. இதனை சீர்பாதகுல கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் உள்ளூர் நாட்டார் கதைகள் மூலம் அறியலாம்.<ref name=":2">{{Cite book|last=Whitaker|first=Mark P.|title=Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Tamil Hindu Temple|date=1999-01-01|publisher=V.U. University Press|year=|isbn=978-90-5383-644-6|location=|pages=117, 127|language=en}}</ref>
== சீர்பாதகுல மக்கள் வாழும் இடங்கள் ==
பிரதானமாக [[வீரமுனை]],[[துறைநீலாவணை]],குறுமண்வெளி,நாவிதன்வெளி,[[கஞ்சிகுடிச்சாறு]],சேனைக்குடியிருப்பு,மல்வத்தை,மண்டூர்,7ம் கிராமம்,11ம் கிராமம்,13ம் கிராமம்,15ம் கிராமம்,35ம் கிராமம்,பெரிய கல்லாறு<ref name=":0" /><ref>{{Cite book|last=Whitaker|first=Mark P.|title=Learning politics from Sivaram: the life and death of a revolutionary Tamil journalist in Sri Lanka|date=2007|publisher=Pluto Press|year=|isbn=978-0-7453-2353-4|location=|pages=67|language=en}}</ref> ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
== மேற்கோள்கள் ==
|