இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
== விருதுகள் ==
நாணயவியல், இதழியல், எழுத்தியல் என, பல துறைகள், ஆர்கே.,யின் உழைப்பால், செழுமையடைந்துள்ளன. அவரது அயராத உழைப்பைப் பாராட்டி, இந்திய அரசு, தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு மையங்கள், அயல்நாட்டு ஆய்வு அமைப்புகள் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
சங்க காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்து, ‘சங்ககாலச் சோழர் நாணயங்கள்’ என்ற தலைப்பில்
சங்க காலத்தில் வாழ்ந்த, பாண்டிய மன்னர் பெருவெழுதி
தமிழகத்தில், சிறந்த வரலாற்று ஆய்வு அறிஞராக, இரா.கிருஷ்ணமூர்த்தியை, தஞ்சாவூர், கே.என்.ஜி. கலைக்கல்லுாரி, வரலாற்றுத்துறை தேர்வுசெய்துள்ளது. இதற்காக, 1991ல் கேடயம் வழங்கிக் கவுரவித்தது.
வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் சங்கம், ஆண்டுக் கருத்தரங்கை, கர்நாடக மாநிலம், தர்மசாலாவில், 1991 டிசம்பரில் நடத்தியது. அந்தக் கருத்தரங்கில், ஆர்கே.,க்கு, ‘சி.எச்.பிடுல்ப்’ விருது வழங்கிக் கவுரவித்தது.
இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், 1995 ஆகஸ்டில், ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதில், ஆர்கே.,க்கு, ‘டி.தேசிகாச்சாரி’ விருது வழங்கிக் கவுரவித்தது.
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம், 1998 மே மாதம், ‘கபிலவாணர் விருது’ வழங்கி கவுரவித்தது.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம்
ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, 2001 ஜனவரியில், ‘நாணயவியல் பேரறிஞர்’ என்ற கவுரவம் வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ் செம்மொழி என்ற தகுதியைப் பெற முக்கிய சேவையாற்றியதற்காக இந்திய அரசு, ஜனாதிபதி விருதுக்குத் தகுதியுள்ளவராக அறிவித்தது. இந்தத் தகுதியை உறுதிப்படுத்தி 2012 – 2013ம் ஆண்டுக்கான, தொல்காப்பியர் விருது வழங்கும் ஆணையை வெளியிட்டது. ▼
▲செம்மொழி என்ற தகுதியைப் பெற முக்கிய சேவையாற்றியதற்காக இந்திய அரசு, ஜனாதிபதி விருதுக்குத் தகுதியுள்ளவராக அறிவித்தது. இந்தத் தகுதியை உறுதிப்படுத்தி 2012 – 2013ம் ஆண்டுக்கான, தொல்காப்பியர் விருது வழங்கும் ஆணையை வெளியிட்டது.
இந்த விருதை, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கி கவுரவிக்கும் விழா, 2015ல் புதுடில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, விருதையும், பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கிக் கவுரவித்தார்.
கணினித் தமிழுக்கு
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் வெள்ளிவிழா ஆய்வரங்கு, 2018 அக்டோபர், 8ல் நடந்தது. அதில், ஆர்கே.,யின் வரலாற்று ஆய்வுப்பணிகளைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக, ‘தமிழ்நாடு வரலாற்றியல் அறிஞர்’ என்ற பட்டத்தை, தமிழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குழு வழங்கியது.
|